Day: May 23, 2025

சேதமடைந்த நரம்புகள் மீண்டும் இயல்பான நிலைக்கு மாற்றம் பெறுமா….. எம்முடைய இளைய தலைமுறையினர் வைத்தியர்களை சந்தித்து உரையாடும்போது டயபட்டிக் ரிவர்ஸ் குறித்து தங்களது சந்தேகங்களை கேட்கிறார்கள். அதற்கு

சேதமடைந்த நரம்புகள் மீண்டும் இயல்பான நிலைக்கு மாற்றம் பெறுமா….. எம்முடைய இளைய தலைமுறையினர்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் (23.05.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.5843 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.1831

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் (23.05.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி முதல் 21

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு

இலங்கையின் சுற்றுலாத் துறையில் பங்குதாரர்களை செயற்திறனுடன் இணைக்கின்ற நாட்டின் மிகப்பெரிய சுற்றுலா கண்காட்சியான ” சஞ்சாரக உதாவ 2025″, இன்று (23.05.2025) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு

இலங்கையின் சுற்றுலாத் துறையில் பங்குதாரர்களை செயற்திறனுடன் இணைக்கின்ற நாட்டின் மிகப்பெரிய சுற்றுலா கண்காட்சியான

தாதியர் சேவைக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள 3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் 24.05.2025 அன்று வழங்கப்படவுள்ளன. இதற்கான நிகழ்ச்சி பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் அலரி மாளிகை வளாகத்தில்

தாதியர் சேவைக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள 3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் 24.05.2025 அன்று

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 20,000 மெட்ரிக் டன் உப்பு தொகையின் முதல் தொகுதி இன்றிரவு (23.05.2025) நாட்டை வந்தடையும் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த தொகுதி நேற்று (21.05.2025)

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 20,000 மெட்ரிக் டன் உப்பு தொகையின் முதல் தொகுதி

பதில் கணக்காய்வாளர் நாயகமாக பணியாற்றி வரும் ஜி.எச்.டி. தர்மபாலவுக்கு ஆறு மாத சேவை நீட்டிப்பு வழங்குவதற்கு அரசியலமைப்புச் சபையின் அனுமதி கிடைத்துள்ளது. 22.05.2025 அன்று கூடிய அரசியலமைப்புச்

பதில் கணக்காய்வாளர் நாயகமாக பணியாற்றி வரும் ஜி.எச்.டி. தர்மபாலவுக்கு ஆறு மாத சேவை

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சங்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்தில் 22.05.2025 அன்று இடம்பெற்றது. இலங்கைக்கு அமெரிக்க வெளிநாட்டு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சங்கிற்கும்

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் பரவும் ஆபத்து அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர்

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் பரவும்

அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் மற்றும் செயல்பாடுகள் குறித்து அமைச்சின் செயலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் 22.05.2025 அன்று

அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் மற்றும் செயல்பாடுகள் குறித்து அமைச்சின் செயலாளர்களுக்கு விளக்கமளிக்கும்

Categories

Popular News

Our Projects