Category: Sports

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PLS) இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 10வது சீசன் இன்று (11.04.2025) ராவல்பிண்டியில் இரவு 7 மணிக்கு பிரம்மாண்டமான தொடக்க விழாவுடன் ஆரம்பமாகவுள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் (PLS) இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 10வது சீசன்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக மீண்டும் மகேந்திரசிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை அணியின் தலைவராக செயற்பட்ட ருத்ராஜ் கெய்க்வாட் காயம்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக மீண்டும் மகேந்திரசிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு

கடந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற நிலையில், 2028ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது. 2028 ஆம் ஆண்டு

கடந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற நிலையில், 2028ஆம்

2025 உள்ளூர் கிரிக்கெட் தொடருக்காக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) முதல்தர கிரிக்கெட் வீரர்கள் 45 பேருக்கு ஆண்டு ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது. நாட்டின் திறமையான வீரர்களை வலுப்படுத்தும்

2025 உள்ளூர் கிரிக்கெட் தொடருக்காக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) முதல்தர கிரிக்கெட்

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் 2025 – 2027 வருடத்திற்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 31.03.2025

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஶ்ரீலங்கா

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்றைய தினம் (20.03.2025) இடம்பெறவுள்ளது. 12 ஆண்டுகள் தலைவராக இருந்த தோமஸ் பேச் பதவி விலகவுள்ள

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்றைய தினம்

ஐரோப்பிய இருபதுக்கு 20 ப்ரீமியர் லீக் என்ற புதிய வகையான கிரிக்கெட் தொடருக்கான அறிவிப்பை போட்டி ஏற்பாட்டாளர்கள் 18.03.2025 அன்று வெளியிட்டுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் அனுமதிக்கப்பட்ட

ஐரோப்பிய இருபதுக்கு 20 ப்ரீமியர் லீக் என்ற புதிய வகையான கிரிக்கெட் தொடருக்கான

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அவசர உயர்மட்ட குழுக் கூட்டம் கொல்கத்தாவில் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அவசர உயர்மட்ட குழுக் கூட்டம் கொல்கத்தாவில் எதிர்வரும்

முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தால் நடத்தப்பட்ட ‘முல்லை பிரீமியர் லீக்’ இன் இறுதி ஆட்டம் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. மருத்துவர் க.உதயசீலன் தலைமையில் இடம்பெற்ற

முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தால் நடத்தப்பட்ட ‘முல்லை பிரீமியர் லீக்’ இன் இறுதி

கடந்த மாதத்துக்கான ஐ.சி.சியின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய வீரரான சுப்மன் கில் வென்றுள்ளார். ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை ஐசிசி வழங்கி

கடந்த மாதத்துக்கான ஐ.சி.சியின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய வீரரான சுப்மன்

Categories

Popular News

Our Projects