Category: Education

மாத்தறை ராகுல கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் குழு 07.04.2025 அன்று ஜனாதிபதி அலுவலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டனர். ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் பாராளுமன்ற

மாத்தறை ராகுல கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் குழு 07.04.2025 அன்று ஜனாதிபதி அலுவலகம்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் 2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் 2 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் 11.04.2025 அன்று நிறைவடையும். அதன்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் 2025 ஆம் ஆண்டுக்கான முதலாம்

மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தினால் முதல் முறையாக வெளியிடப்பட்ட, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளிவரும் சஞ்சிகையான “மீன் பாடும் சாரணியம்” சஞ்சிகை, மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க

மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தினால் முதல் முறையாக வெளியிடப்பட்ட, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை

2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் ஆறுக்கான விண்ணப்பங்களை இணையவழியாக மேற்கொள்ள முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை

2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம்

2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் புத்தாண்டுக்குப் பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை பெறுபேறுகள் குறித்து ஊடகங்களுக்கு

2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் புத்தாண்டுக்குப் பின்னர் வெளியிடப்படும் என

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்பள்ளிகளை சுகாதார மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக வலுப்படுத்தல் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்பள்ளிகளை சுகாதார மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக வலுப்படுத்தல் தொடர்பான

2025 புலமைப்பரிசில் பரீட்சை மாதம்தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், குறித்த பரீட்சை ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது

2025 புலமைப்பரிசில் பரீட்சை மாதம்தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில்,

காட்டு யானைத் தாக்குதல்களால் தினமும் பாதிக்கப்படும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியைத் தொடர ஊக்கத்தொகையாக நிதி உதவி வழங்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடிய ஜனாதிபதி

காட்டு யானைத் தாக்குதல்களால் தினமும் பாதிக்கப்படும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியைத் தொடர

இந்த ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (01.04.2025) ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் முதலாம்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான உள சமூக வலுவூட்டல் வாண்மைவிருத்தி தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கேட்போர் கூடத்தில் 28.03.2025 அன்று இடம் பெற்றது.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான உள சமூக வலுவூட்டல் வாண்மைவிருத்தி தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பு பிராந்திய

Categories

Popular News

Our Projects