Latest News

நாடளாவிய ரீதியில் நகரப்பகுதிகளில் பொதுச்சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக ‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயற்திட்டத்தின்கீழ் 150 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும்

நாடளாவிய ரீதியில் நகரப்பகுதிகளில் பொதுச்சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக ‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயற்திட்டத்தின்கீழ் 150

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இந்து ஆலயங்களின் புனரமைப்பு மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கான நிதியுதவி காசோலைகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 09.06.2026

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இந்து ஆலயங்களின் புனரமைப்பு மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கான நிதியுதவி

தேசிய ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டத்தை (NEDP) 2026–2030 வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக, பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு வழங்கக்கூடிய பங்களிப்புகள் குறித்த விசேட கலந்துரையாடல் 09.06.2026 அன்று

தேசிய ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டத்தை (NEDP) 2026–2030 வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக, பெருந்தோட்ட மற்றும்

ஜூன் மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் மொத்தம் 27,043 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 

ஜூன் மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் மொத்தம் 27,043 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு

பாடசாலை விளையாட்டு வீர, வீராங்கனைகளை ஊக்குவிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் ‘விளையாட்டு சக்தி’ (கிரீடா சக்தி) நிதியத்தின் ஊடாக, 1,500 பாடசாலை விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு தலா ரூ. 10,000

பாடசாலை விளையாட்டு வீர, வீராங்கனைகளை ஊக்குவிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் ‘விளையாட்டு சக்தி’ (கிரீடா சக்தி)

கிழக்கு மாகாணத்தில் புதிய ஏற்றுமதியாளர்களை அடையாளம் கண்டு அவர்களை சர்வதேச சந்தைக்கு வழிநடத்தும் நோக்கில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு மற்றும் திறன்

கிழக்கு மாகாணத்தில் புதிய ஏற்றுமதியாளர்களை அடையாளம் கண்டு அவர்களை சர்வதேச சந்தைக்கு வழிநடத்தும்

‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, பரந்தன் கெமிகல்ஸ் நிறுவனத்தினால் 10 இலட்சம் ரூபாய் நிதி நன்கொடையாக

‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘Rebuilding Sri

மத்திய மாகாணத்தில் உள்ள முக்கிய கலாசார மற்றும் பல்லுயிர் பெருக்கம் மிக்க இடங்களை கவரும் வகையில் புதிய சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது. மத்திய

மத்திய மாகாணத்தில் உள்ள முக்கிய கலாசார மற்றும் பல்லுயிர் பெருக்கம் மிக்க இடங்களை

இலங்கை மத்திய வங்கி இன்று (10.06.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 335.3970 ரூபாவாகவும் கொள்வனவு விலை 324.6604 ரூபாவாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (10.06.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

அனுமதிக்கப்பட்ட கொடுப்பனவுகளுக்குப் பயன்படுத்திய பின்னர், எஞ்சியிருக்கும் ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாவாக மாற்றுவதை பொருட்கள் ஏற்றுமதியாளர்களுக்கு இலங்கை மத்திய வங்கி (CBSL) கட்டாயமாக்கியுள்ளது. புதிய விதிமுறையின்படி, ஏதேனும்

அனுமதிக்கப்பட்ட கொடுப்பனவுகளுக்குப் பயன்படுத்திய பின்னர், எஞ்சியிருக்கும் ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாவாக மாற்றுவதை

சிறுபோகத்திற்கான உர விநியோக நிலைமையை மீளாய்வு செய்தல், பெரும்போகத்திற்கான உர இறக்குமதி மற்றும் விநியோக தயார் நிலை குறித்து உர நிறுவனங்களுடனான கலந்துரையாடல், கமத்தொழில் மற்றும் கால்நடை

சிறுபோகத்திற்கான உர விநியோக நிலைமையை மீளாய்வு செய்தல், பெரும்போகத்திற்கான உர இறக்குமதி மற்றும்

இலங்கையில் வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், வாகன சாரதிகளுக்கான ‘புள்ளி குறைப்பு முறைமை’ (Demerit Points System) எதிர்வரும் செப்டம்பர் மாதம் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து,

இலங்கையில் வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், வாகன சாரதிகளுக்கான ‘புள்ளி குறைப்பு முறைமை’

Categories

Popular News

Our Projects