Latest News

நீர்வெறுப்பு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் 5 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையைச் செலவிடுவதாக தேசிய நீர்வெறுப்பு நோய் ஒழிப்புத் திட்டம் தெரிவித்துள்ளது. 2030 ஆம் ஆண்டளவில்

நீர்வெறுப்பு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் 5 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையைச்

அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தனிநபர் ஒருவருக்கு மாதத்திற்குத் தேவையான குறைந்தபட்ச செலவு 17,117 ரூபாவாக அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்காக

அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தனிநபர் ஒருவருக்கு மாதத்திற்குத் தேவையான குறைந்தபட்ச செலவு

கடந்த சில நாட்களாக மழைவீழ்ச்சி படிப்படியாகக் குறைந்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மழைவீழ்ச்சி குறைந்துள்ளதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள

கடந்த சில நாட்களாக மழைவீழ்ச்சி படிப்படியாகக் குறைந்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் குறைந்து

உலக புகையிலை எதிர்ப்பு தின நிகழ்வுகள் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரனின் தலைமையில் பிராந்திய சேவைகள் மாநாட்டு மண்டபத்தில் 01.06.2026 அன்று நடைபெற்றது. மட்டக்களப்பு

உலக புகையிலை எதிர்ப்பு தின நிகழ்வுகள் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

இலங்கையின் மூன்று தேசிய விளையாட்டுச் சங்கங்களின் பதிவை தற்காலிகமாக இடைநிறுத்தி, அவற்றின் நிர்வாகப் பொறுப்புகளை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைப்பதற்கான விசேட வர்த்தமானி

இலங்கையின் மூன்று தேசிய விளையாட்டுச் சங்கங்களின் பதிவை தற்காலிகமாக இடைநிறுத்தி, அவற்றின் நிர்வாகப்

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 33,572 டெங்கு நோயாளர்களும் 19 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த மாதத்தில் மாத்திரம் 8321 டெங்கு நோயாளர்கள்

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 33,572 டெங்கு நோயாளர்களும் 19 மரணங்களும்

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் 01.06.2026 அன்று முதல் 5% சதவீதத்தி னால் அதிகரிப்பதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  01.06.2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர்

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் 01.06.2026 அன்று முதல் 5% சதவீதத்தி னால் அதிகரிப்பதாக

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் ‘சுபம்’ நிறுவனத்தின் ‘சிவகங்கை’ கப்பலானது, நாளை (03.06.2026) முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்கும் என அக்

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் ‘சுபம்’ நிறுவனத்தின் ‘சிவகங்கை’

2026 ஜூன் 02 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 ஜூன் 02 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் தென்மேற்குப் பிரதேசங்களில் இன்று

2026 ஜூன் 02 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 ஜூன் 02

LPL கிரிக்கெட் தொடரின் 6 ஆவது சீசனுக்கான வீரர்கள் தேர்வில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 421 பேர் உள்வாங்கப்பட்டுள்ளனர். இவர்களில் 179 உள்நாட்டு

LPL கிரிக்கெட் தொடரின் 6 ஆவது சீசனுக்கான வீரர்கள் தேர்வில் உள்நாட்டு மற்றும்

கலிபோர்னியா மற்றும் புளோரிடா மாகாணங்களில் அடுத்த 2 ஆண்டுகளுக்குள், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 3.2 கோடி ஆண் நுளம்புகளைப் பொதுவெளியில் விடுவதற்கு அமெரிக்க அரசாங்கத்திடம் Google நிறுவனம் அனுமதி

கலிபோர்னியா மற்றும் புளோரிடா மாகாணங்களில் அடுத்த 2 ஆண்டுகளுக்குள், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 3.2

நாட்டின் பல பகுதிகளில் மெனிஞ்சைடிஸ் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 237 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. நோய் பரவுவதைத் தடுப்பதற்காக, சுத்தமான

நாட்டின் பல பகுதிகளில் மெனிஞ்சைடிஸ் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 237 நோயாளர்கள்

Categories

Popular News

Our Projects