Latest News

“முழு நாடும் ஒன்றாக” தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின்

“முழு நாடும் ஒன்றாக” தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு ஆரோக்கியமற்ற மட்டத்திற்கு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு ஆரோக்கியமற்ற மட்டத்திற்கு அதிகரித்துள்ளதாகச் சுகாதார

இஸ்ரேலின் பிரதான விமான நிலையமான பென் குரியன் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல்களை ஆரம்பித்ததையடுத்து,

இஸ்ரேலின் பிரதான விமான நிலையமான பென் குரியன் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் குறித்தும் எதிர்கால செயற்பாடுகள்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தியமைச்சின் தலைமையில் தேசிய திட்டத்தின் ஒரு முக்கிய திட்டமாக இலங்கை விமானப்படையின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் அபிவிருத்திப்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தியமைச்சின் தலைமையில் தேசிய திட்டத்தின் ஒரு முக்கிய

டித்வா சூறாவளியை எதிர்கொள்வதில் காணப்பட்ட போதிய முன்னெச்சரிக்கை மற்றும் தயார்நிலை குறைபாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு பரிந்துரைகளை வழங்க விசேட பாராளுமன்றக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்

டித்வா சூறாவளியை எதிர்கொள்வதில் காணப்பட்ட போதிய முன்னெச்சரிக்கை மற்றும் தயார்நிலை குறைபாடுகள் குறித்து

03.03.2026 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள். இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

<i

03.03.2026 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள். இச் செய்தியினை ஏனையவர்களுக்கும்

மட்டக்களப்பில் உலக உடல் பருமன் தினத்தினை முன்னிட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் காந்தி பூங்காவில் இருந்து தனியார் பேருந்து நிலையம்

மட்டக்களப்பில் உலக உடல் பருமன் தினத்தினை முன்னிட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு, அப்பகுதிக்கான விமான சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் படிப்படியாக வழமைக்குக் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. இது குறித்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு, அப்பகுதிக்கான விமான

வனவிலங்குகளால் விவசாய நிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மனித-வனவிலங்கு மோதல்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் விரிவான வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். யானைகள்,

வனவிலங்குகளால் விவசாய நிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மனித-வனவிலங்கு மோதல்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம்

கோறளைப்பற்று பிரதேச செயலகம் நடாத்திய “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்ட நிகழ்வு பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நாடளாவிய

கோறளைப்பற்று பிரதேச செயலகம் நடாத்திய “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்ட

2026 மார்ச் 05 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 மார்ச் 05 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்

2026 மார்ச் 05 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 மார்ச் 05

Categories

Popular News

Our Projects