Latest News

விசேட மருத்துவ சேவையொன்றை நிறுவுதல் உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையான பதிலை வழங்காத காரணத்தினால், எதிர்வரும் திங்கட்கிழமை (02.03.2026) முதல் வைத்தியசாலைகளின் கிளினிக் நடவடிக்கைகளில் இருந்து

விசேட மருத்துவ சேவையொன்றை நிறுவுதல் உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையான பதிலை

இலங்கை மத்திய வங்கி இன்று (27.02.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் , அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.0569 ரூபாவாகவும் கொள்வனவு விலை 305.5642

இலங்கை மத்திய வங்கி இன்று (27.02.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்

அரச வாகனங்களின் பராமரிப்பை முறைப்படுத்துவதற்காக, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையானது அடுத்த மாதம் 1

அரச வாகனங்களின் பராமரிப்பை முறைப்படுத்துவதற்காக, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, இலங்கை வங்கி ஓய்வூதியர் சங்கத்தினால் 25 இலட்சம் ரூபாய் நிதியுதவி

‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட ‘Rebuilding Sri

இந்திய – இலங்கை கடற்படைத் தொடர்புகளை விரிவுபடுத்தி, நட்புறவுப் பாலத்தை கட்டியெழுப்பும் நோக்கில், இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ் தரங்கினி’ (INS Tarangini) எனும் பாய்மரக்கப்பல் இன்று

இந்திய – இலங்கை கடற்படைத் தொடர்புகளை விரிவுபடுத்தி, நட்புறவுப் பாலத்தை கட்டியெழுப்பும் நோக்கில்,

‘டித்வா’ (Ditwa) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்குவதற்காக, லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியத்தின் (MTF) அறங்காவலர் சபை ஒருமுறை

‘டித்வா’ (Ditwa) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்குவதற்காக, லலித்

இலங்கை மற்றும் பின்லாந்து இடையிலான இரண்டாவது இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டம் ஹெல்சிங்கியில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முக்கிய அம்சமாக, அரசியல் ஆலோசனை அமைப்பை நிறுவும் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை மற்றும் பின்லாந்து இடையிலான இரண்டாவது இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டம் ஹெல்சிங்கியில்

விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபையினால், கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக ஆழ்கடலில் மூழ்கிப் பணிபுரியும் கடற்றொழிலாளர்களுக்கு புதிய

விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும்

அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 16 வது அமர்வின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் 26.02.2026 அன்று ஜனாதிபதி

அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 16 வது அமர்வின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்,

அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச சேவை அதிகாரிகளின் பல தொழிற்சங்கங்கள் இன்று (27.02.2026) முதல் அப்பணிகளிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளன. அதன் பிரகாரம்,

அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரச சேவை அதிகாரிகளின் பல தொழிற்சங்கங்கள் இன்று

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, பொறிமுறைகள் தொழிநுட்பவியல்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கான செய்முறைப்

2026 பெப்ரவரி 27 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 பெப்ரவரி 27 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக

2026 பெப்ரவரி 27 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 பெப்ரவரி 27

Categories

Popular News

Our Projects