Latest News

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் மாகும்புரவிற்கும் இடையிலான சொகுசு பேருந்து சேவை இன்று (01.06.2026) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தைப் பயன்படுத்தும் உள்நாட்டு மற்றும்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் மாகும்புரவிற்கும் இடையிலான சொகுசு பேருந்து சேவை

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மாற்று திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜினால் மாவட்ட செயலகத்தில் வைத்து இன்று (01)

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மாற்று திறனாளிகளுக்கான உதவி

கறுப்புத் தேயிலை ஏற்றுமதி கடந்த ஆண்டில் 5000 தொன்களாக வீழ்ச்சி யடைந்துள்ளதாக தேசிய தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சமன் கீகனகே தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் மொத்த

கறுப்புத் தேயிலை ஏற்றுமதி கடந்த ஆண்டில் 5000 தொன்களாக வீழ்ச்சி யடைந்துள்ளதாக தேசிய

நாட்டின் பல பகுதிகளில் இருந்து மூளைக்காய்ச்சல் நோய் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 237 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.  நோய் பரவலைத் தடுப்பதற்காக சுத்தமான குடிநீரைப்

நாட்டின் பல பகுதிகளில் இருந்து மூளைக்காய்ச்சல் நோய் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 237 நோயாளர்கள்

திருகோணமலை துறைமுக வரலாற்றில் முதன்முறையாக, 29.05.2026 அன்று அஷ்ரப் கப்பல் துறையில் ஒரே நேரத்தில் மூன்று சரக்குக் கப்பல்கள் நங்கூரமிட்டு, தமது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை

திருகோணமலை துறைமுக வரலாற்றில் முதன்முறையாக, 29.05.2026 அன்று அஷ்ரப் கப்பல் துறையில் ஒரே

எரிபொருள் வழங்குவதற்காக தற்போது நடைமுறையில் உள்ள கியூஆர் (QR) குறியீட்டு முறையானது எதிர்காலத்தில் இறுக்கமாக செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். இச் செய்தியினை ஏனையவர்களுக்கும்

எரிபொருள் வழங்குவதற்காக தற்போது நடைமுறையில் உள்ள கியூஆர் (QR) குறியீட்டு முறையானது எதிர்காலத்தில்

இலங்கை மத்திய வங்கியால் 2026 ஜூன் 1 ஆம் திகதிக்கான வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.325 ஆகவும்,

இலங்கை மத்திய வங்கியால் 2026 ஜூன் 1 ஆம் திகதிக்கான வெளிநாட்டு நாணய

2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘வனஸ்பதி’ திட்டத்தின் கீழ், இதுவரையில் 81 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் திகதி

2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘வனஸ்பதி’ திட்டத்தின் கீழ், இதுவரையில் 81 காடுகள் பாதுகாக்கப்பட்ட

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த கிழக்கு மாகாண நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த கிழக்கு மாகாண நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் போட்டித் தொடருக்கான 15 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் குழாம் தொடர்பான அறிவிப்பை அந்த நாட்டு கிரிக்கெட் சபை வௌியிட்டுள்ளது. 

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் போட்டித் தொடருக்கான 15 பேர் கொண்ட

22 – ஆவது 20 வயதுக்குட்பட்ட ஆசிய இளையோர் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் தருஷ மெந்திஸ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அவர்

22 – ஆவது 20 வயதுக்குட்பட்ட ஆசிய இளையோர் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில்,

நாட்டில் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், சிகிச்சைக்குப் பின்னரான பராமரிப்பை மேம்படுத்துவதற்கும், வைத்தியசாலைகளில் நிலவும் நீண்ட காத்திருப்புப் பட்டியல்களைக் குறைக்கும் முகமாகவும் 5 அதிநவீன மேமோகிராபி (Mammography)

நாட்டில் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், சிகிச்சைக்குப் பின்னரான பராமரிப்பை மேம்படுத்துவதற்கும், வைத்தியசாலைகளில்

Categories

Popular News

Our Projects