Latest News

01.04.2025 அன்று இடம்பெற்ற 01.04.2025 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு: இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

<p id="pvc_stats_36841" class="pvc_stats total_only

01.04.2025 அன்று இடம்பெற்ற 01.04.2025 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (02.04.2025) சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில், உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய்

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (02.04.2025) சற்று அதிகரிப்பைப்

2025 ஏப்ரல் 02 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 ஏப்ரல் 02 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில்

2025 ஏப்ரல் 02 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 ஏப்ரல் 02

மோட்டார் வாகனங்கள் தொடர்பான அனைத்து சேவைகளுக்காகவும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான அறிக்கை ஒன்றை அத்

மோட்டார் வாகனங்கள் தொடர்பான அனைத்து சேவைகளுக்காகவும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக

இத்தாலியின் ட்ரெண்டினோ நகரத்தில் உள்ள கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு வீடு மற்றும் பணம் வழங்க இத்தாலி அரசு தீர்மானித்துள்ளது. இந்த நகரத்தின் 33 கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு சொந்தமாக வீடு

இத்தாலியின் ட்ரெண்டினோ நகரத்தில் உள்ள கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு வீடு மற்றும் பணம் வழங்க

நாளுக்கு நாள் நாட்டில் இருதய நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து வருவதாக இருதயநோய் நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் 31.03.2025 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர்

நாளுக்கு நாள் நாட்டில் இருதய நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து வருவதாக இருதயநோய்

காட்டு யானைத் தாக்குதல்களால் தினமும் பாதிக்கப்படும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியைத் தொடர ஊக்கத்தொகையாக நிதி உதவி வழங்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடிய ஜனாதிபதி

காட்டு யானைத் தாக்குதல்களால் தினமும் பாதிக்கப்படும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியைத் தொடர

எரிபொருள் விலைகள் குறைந்திருந்தாலும், முச்சக்கர வண்டி கட்டணத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய வாய்ப்பில்லை என்று மேல் மாகாண முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலைகள் குறைந்திருந்தாலும், முச்சக்கர வண்டி கட்டணத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய வாய்ப்பில்லை

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தங்கள் ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக விசேட பேருந்து சேவையை இயக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தங்கள் ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை

இலங்கை மத்திய வங்கி இன்று (01.04.2025) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.4758 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 291.9591  ரூபா  ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கி இன்று (01.04.2025) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின்

முட்டை விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு இன்று (01.04.2025) முதல் 18 சதவீதம் வற் எனப்படும் பெறுமதி சேர் வரி விதிக்கப்படுகிறது. வற் வரி எனப்படும் பெறுமதி

முட்டை விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு இன்று (01.04.2025) முதல் 18 சதவீதம்

வருடாந்திர வருமானம் 18 இலட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளவர்கள், வைப்புத் தொகைகளுக்கு கிடைக்கும் வட்டி அல்லது தள்ளுபடிகளுக்கு விதிக்கப்படும் முன்பண வருமான வரி சலுகையை கோரலாம் என

வருடாந்திர வருமானம் 18 இலட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளவர்கள், வைப்புத் தொகைகளுக்கு கிடைக்கும்

Categories

Popular News

Our Projects