Day: July 18, 2025

இலங்கை போக்குவரத்து சபை (SLTB) ஒப்பந்த அடிப்படையில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக நாடு முழுவதும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது. நாடு முழுவதும் உள்ள

இலங்கை போக்குவரத்து சபை (SLTB) ஒப்பந்த அடிப்படையில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஆட்சேர்ப்பு

மட்டக்களப்பு மாவட்ட கரப்பந்தாட்ட விளையாட்டுப்போட்டிகளானது மாவட்ட சமுத்தி பணிப்பாளர் எஸ்.ராஜ் பாபு தலைமையில் வெபர் உள்ளக அரங்கில் 18.07.2025 அன்று ஆரம்பமாகியது. சமுர்த்தி வேலைத்திட்டத்தின் 30 வருட

மட்டக்களப்பு மாவட்ட கரப்பந்தாட்ட விளையாட்டுப்போட்டிகளானது மாவட்ட சமுத்தி பணிப்பாளர் எஸ்.ராஜ் பாபு தலைமையில்

நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு தற்காலிக ஓட்டுநர் உரிமங்களை வழங்கும் திட்டம், அடுத்த மாதம் விமான நிலையத்தில் ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில்,

நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு தற்காலிக ஓட்டுநர் உரிமங்களை வழங்கும் திட்டம், அடுத்த மாதம்

இலங்கை மத்திய வங்கி இன்று (18.07.2025) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.2223 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 297.6835 ரூபா

இலங்கை மத்திய வங்கி இன்று (18.07.2025) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க

1956ஆம் ஆண்டின் 16ஆம் இலங்கை தேயிலை (வரி மற்றும் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அரசாங்க நிதி

1956ஆம் ஆண்டின் 16ஆம் இலங்கை தேயிலை (வரி மற்றும் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு சட்டத்தின்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி வாரத்தினை முன்னிட்டு விசேட கலந்துரையாடல் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி வாரத்தினை முன்னிட்டு விசேட கலந்துரையாடல் ஒன்று

இலங்கையின் 70 முதல் 80 சதவீதம் வரையான ஏற்றுமதிகளை, வரிகள் இல்லாமல் தமது சந்தைக்குள் அனுமதிக்க அமெரிக்கா முன்வந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பொருளாதார அபிவிருத்திக்கான இணை அமைச்சர்

இலங்கையின் 70 முதல் 80 சதவீதம் வரையான ஏற்றுமதிகளை, வரிகள் இல்லாமல் தமது

மட்டக்களப்பு நகரில் ஞாயிறு மற்றும் பூரணை தினங்களில் தனியார் வகுப்புகளை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபை அமர்வில் 17.07.2025 அன்று இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்

மட்டக்களப்பு நகரில் ஞாயிறு மற்றும் பூரணை தினங்களில் தனியார் வகுப்புகளை நடத்துவதற்குத் தடை

எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்கு கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்காக புகையிரத திணைக்களமும் மத்திய கலாசார நிதியமும் இணைந்து புதிய

எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை சுற்றுலாப்

2025 ஜூலை 18 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 ஜூலை 18 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா,

2025 ஜூலை 18 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 ஜூலை 18

Categories

Popular News

Our Projects