Day: August 13, 2025

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 14.08.2025 அன்று 10 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுலாக்கப்படவுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. நாளை காலை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 14.08.2025 அன்று 10 மணித்தியால நீர் விநியோகத்தடை

இலங்கை மத்திய வங்கி இன்று (13.08.2025) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.7082 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 297.2108 ரூபா

இலங்கை மத்திய வங்கி இன்று (13.08.2025) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க

ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர்கள் சபையின் இரண்டாவது கலந்துரையாடல் 12.08.2025 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. கடந்த சபை அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின்

ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர்கள் சபையின் இரண்டாவது கலந்துரையாடல் 12.08.2025 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில்

நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறும் மாணவர்களில் 50 வீதத்துக்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேறி, மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின்

நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறும் மாணவர்களில் 50 வீதத்துக்கும் அதிகமானோர் நாட்டை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் (Paul Stephens) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு 12.08.2025 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. தனது பதவிக்காலம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் (Paul Stephens)

கடுவெல போமிரிய மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு 12.08.2025 அன்று ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபா பீடத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி அலுவலகம், கல்வி

கடுவெல போமிரிய மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு 12.08.2025 அன்று

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவு செய்யப்பட்டார். இலங்கை – சவூதி அரேபிய

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக

பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்காக ஒரு புதிய வட்ஸ்அப் இலக்கத்தை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.  அதன் பிரகாரம், குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைக்குரிய

பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்காக ஒரு புதிய

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கும் இடையிளான சந்திப்பு 11.08..2025 அன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இச் சந்திப்பில், கல்வித் துறையில்

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கும் இடையிளான

தேசிய உற்பத்தித்திறன் விருதிற்கு தயார்படுத்தும் முகமாக மாவட்ட செயலக அலுவலக முறைமைகளை மேம்படுத்தும் நோக்கில் “செயல் முறை முகாமைத்துவம் (Process Management) எனும் தலைப்பிலான பயிற்சி கருத்தரங்கானது

தேசிய உற்பத்தித்திறன் விருதிற்கு தயார்படுத்தும் முகமாக மாவட்ட செயலக அலுவலக முறைமைகளை மேம்படுத்தும்

Categories

Popular News

Our Projects