Day: October 13, 2025

வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் எல். குமுது லால் போகாவத்த நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (13.10.2025) காலை, ஜனாதிபதியின் செயலாளர்

வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் எல். குமுது

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (13.10.2025) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 2.36 புள்ளிகளால் அதிகரிப்பைப்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (13.10.2025) அதிகரிப்பைப்

ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக 2025 ஆம் ஆண்டிற்கான பொருளாதார அறிவியலுக்கான ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் பரிசை “புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக” ஜோயல் மோகிர், பிலிப் அகியோன்

ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக 2025 ஆம் ஆண்டிற்கான பொருளாதார அறிவியலுக்கான ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க்

ஓறோஃபேசியல் ஃபெய்ன் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை……. எம்மில் சிலருக்கு முகம், தாடை, பல் போன்ற உறுப்புகளில் நாள்பட்ட வலி பாதிப்பு இருக்கும். ஆனால் இதனை அவர்கள் வேறு

ஓறோஃபேசியல் ஃபெய்ன் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை……. எம்மில் சிலருக்கு முகம், தாடை, பல்

இந்த மாதத்தின் முதல் 9 நாட்களில், 46,868 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.  அவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் எனவும், அதன் எண்ணிக்கை 14,221

இந்த மாதத்தின் முதல் 9 நாட்களில், 46,868 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு

கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாகாண மட்ட சிறுவர் விளையாட்டு போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிப்பளை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை முதலிடத்தினை

கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாகாண மட்ட சிறுவர் விளையாட்டு போட்டியில்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சுய தொழில் முயற்சியாளர்களின் வாழ்வின் மேம்பாட்டினை கருத்திற்கொண்டு செயற்பட்டுவரும் மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி கோகிலா ரஞ்சித்குமார் தேசிய ரீதியில்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சுய தொழில் முயற்சியாளர்களின் வாழ்வின் மேம்பாட்டினை கருத்திற்கொண்டு செயற்பட்டுவரும் மட்டு

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்த கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்த நிஷாந்த

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்த கலாநிதி அனில்

2030 ஆம் ஆண்டுக்குள், காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்களின் தாக்கங்கள் காரணமாக உலகளவில் 37.6 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள் என ஐக்கிய நாடுகளின் அனர்த்த

2030 ஆம் ஆண்டுக்குள், காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்களின் தாக்கங்கள் காரணமாக உலகளவில்

வரவிருக்கும் கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படவுள்ளதால், மாணவர்களின் போக்குவரத்துக்குத் தேவையான மாற்றங்கள் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற

வரவிருக்கும் கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை

Categories

Popular News

Our Projects