முன்னாள் இந்திய களத்தடுப்பு பயிற்சியாளர் ராமகிருஷ்ணன் ஶ்ரீதரை இலங்கை கிரிக்கெட் வீரர்களின் களத்தடுப்பு தரத்தை உயர்த்துவதற்காக 10 நாள் திட்டத்திற்கு இலங்கை கிரிக்கெட் நியமித்துள்ளது.
இப் பயிற்சி திட்டம் இன்று 07.05.2025 முதல் ஆரம்பமாகிறது.
இதில் ஆண்கள் மற்றும் மகளிர் தேசிய அணிகள் உட்பட தேசிய, உயர் செயல்திறன் மற்றும் கழக பயிற்சியாளர்களுடன் இணைந்து ஶ்ரீதர் பணியாற்றவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










