புறநகர் புகையிரதத் திட்டத்தின் கீழ், இரத்மலானை புகையிரத பணிமனையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் தொழிற்சாலைக்குத் தேவையான 5 பாரந்தூக்கி தொகுதிகளை நாட்டுக்கு இறக்குமதி செய்ய புகையிரதத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த அதிநவீன பாரந்தூக்கி அமைப்புகள் பின்லாந்து அரசாங்கத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இதற்காக செலவிடப்பட்டுள்ள மொத்தத் தொகை 1,352,342.73 டொலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










