Day: February 11, 2025

எதிர்வரும் நாட்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் மின்வெட்டை அமுல்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பில் இன்று கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

எதிர்வரும் நாட்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும்

மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேசத்திற்கான முதலாவது பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் 10.02.2024 அன்று மண்முனை மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேசத்திற்கான முதலாவது பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி கிருஸ்ணமூர்த்தி சுப்ரமணியனுக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. பிரதமர் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி கிருஸ்ணமூர்த்தி சுப்ரமணியனுக்கும் பிரதமர் ஹரிணி

157,500 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள திறைசேரி உண்டியல்களின் ஏலம் 11.02.2024 அன்று நடைபெறவுள்ளது. 91 நாட்களில் முதிர்ச்சியடையும் 27,500 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள திறைசேரி உண்டியல்களும், 182

157,500 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள திறைசேரி உண்டியல்களின் ஏலம் 11.02.2024 அன்று நடைபெறவுள்ளது.

2024/25 பெரும் போக பயிர் செய்கையின் போது நவம்பர் 26 ஆம் திகதி முதல் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்யும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை 4 நாட்களில் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை 4 நாட்களில்

ஹுணுபிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் மஹா பெரஹெர காரணமாக விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். விகாரையின் வருடாந்த நவம் மகா பெரஹெர

ஹுணுபிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் மஹா பெரஹெர காரணமாக விசேட போக்குவரத்து

2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு 11.02.2024 அன்று முதல் ஆரம்பமாகி 13.02.2024 அன்று வரை டுபாயில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய

2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு 11.02.2024 அன்று முதல் ஆரம்பமாகி 13.02.2024

2025 பெப்ரவரி 11ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 பெப்ரவரி 11ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை மற்றும்

2025 பெப்ரவரி 11ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 பெப்ரவரி 11ஆம் திகதி

Categories

Popular News

Our Projects