Day: February 12, 2025

வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுடன் , இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் இஷோமார்ரா அகியோ கலந்துரையாடல் நடத்தினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில்

வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுடன் , இலங்கைக்கான

காற்றின் தரம் குறைந்து வருவதன் காரணமாகக் கர்ப்பிணித் தாய்மார்களின் கரு பாதிக்கப்படும் என சுவாச வைத்தியர் பேராசிரியர் துமிந்த யசரத்னே தெரிவித்துள்ளார். மாசுபட்ட காற்றானது கருவின் எடையைக்

காற்றின் தரம் குறைந்து வருவதன் காரணமாகக் கர்ப்பிணித் தாய்மார்களின் கரு பாதிக்கப்படும் என

அம்பலாந்தோட்டை – ரிதியகம சஃபாரி பூங்காவில் மூன்று மாத வயதுடைய ஆறு சிங்கக் குட்டிகளுக்குப் பெயரிடும் விழா 12.02.2024 அன்று நடைபெற்றது. முன்மொழியப்பட்ட 4,000 பெயர்களிலிருந்து தெரிவு

அம்பலாந்தோட்டை – ரிதியகம சஃபாரி பூங்காவில் மூன்று மாத வயதுடைய ஆறு சிங்கக்

வாகன இறக்குமதிக்கான தடை தளர்த்தப்பட்டதை அடுத்து யுனைடெட் மோட்டார்ஸ் லங்கா பிஎல்சி தனது புத்தம் புதிய மிட்சுபிஷி வாகனங்களுக்கான விலைகளை அறிவித்துள்ளது. மாற்று விகிதம், தீர்வைகள் மற்றும்

வாகன இறக்குமதிக்கான தடை தளர்த்தப்பட்டதை அடுத்து யுனைடெட் மோட்டார்ஸ் லங்கா பிஎல்சி தனது

வடக்கு மாகாணத்தில் வேகமாகப் பரவிவரும் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தென்னை பயிர்ச் செய்கை சபையின்

வடக்கு மாகாணத்தில் வேகமாகப் பரவிவரும் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு

13.02.2024 அன்று அமுல்படுத்தப்படும் மின் விநியோக துண்டிப்பு குறித்து நாளை காலை அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தற்போது

13.02.2024 அன்று அமுல்படுத்தப்படும் மின் விநியோக துண்டிப்பு குறித்து நாளை காலை அறிவிக்கப்படும்

சீனா மற்றும் இலங்கை நாட்டின் நட்புறவின் பயனாக ‘சீனாவின் சகோதர பாசம்’ என்னும் வாசகத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீனா நாட்டின் உதவியில் உலருணவுப்

சீனா மற்றும் இலங்கை நாட்டின் நட்புறவின் பயனாக ‘சீனாவின் சகோதர பாசம்’ என்னும்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஜு யான்வேய் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. வடக்கிலுள்ள மீனவர்களை சந்தித்துக் கலந்துரையாடியதாகவும்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஜு யான்வேய் தலைமையிலான

இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஓய்வு நிலை எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவுக்கும் இந்திய பாதுகாப்பு செயலாளர் ஸ்ரீ ராஜேஷ் குமார் சிங்குக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஓய்வு நிலை எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவுக்கும்

விவசாய ஏற்றுமதிகள் ஊடாக, இலங்கை வரலாற்றிலேயே அதிகளவு வருமானம் கடந்த வருடத்தில் ஈட்டப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த ஏற்றுமதிகள் ஊடாக கடந்த ஆண்டில் 89,217 மில்லியன் ரூபாய் வருமானமாக

விவசாய ஏற்றுமதிகள் ஊடாக, இலங்கை வரலாற்றிலேயே அதிகளவு வருமானம் கடந்த வருடத்தில் ஈட்டப்பட்டுள்ளது.

Categories

Popular News

Our Projects