Day: February 20, 2025

ஒவ்வொரு கல்வி அதிகாரியையும் செயல்திறன் அடிப்படையில் கண்காணித்து மதிப்பீடு செய்வதற்கான புதிய வழிமுறையை உருவாக்குவதில் விஞ்ஞானம், தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது. அண்மையில்

ஒவ்வொரு கல்வி அதிகாரியையும் செயல்திறன் அடிப்படையில் கண்காணித்து மதிப்பீடு செய்வதற்கான புதிய வழிமுறையை

இந்தப் பாடசாலையில் கல்விகற்று பல்கலைக்கழகத்துச் செல்லும் மாணவர்கள், இந்தக் கிராமத்தை அபிவிருத்தி செய்யவேண்டும். அதன் ஊடாகவே இந்தப் பிரதேசங்கள் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என வடக்கு மாகாண

இந்தப் பாடசாலையில் கல்விகற்று பல்கலைக்கழகத்துச் செல்லும் மாணவர்கள், இந்தக் கிராமத்தை அபிவிருத்தி செய்யவேண்டும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முத்தையன்கட்டு குளத்தின் கீழ் 4,564.5 ஏக்கரில் சிறுபோக பயிர்ச்செய்கை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3,686.5 ஏக்கரில் நெற் செய்கையும் 878 ஏக்கரில் ஏனைய உணவுப்

முல்லைத்தீவு மாவட்டத்தில் முத்தையன்கட்டு குளத்தின் கீழ் 4,564.5 ஏக்கரில் சிறுபோக பயிர்ச்செய்கை செய்வதற்கு

நாட்டில் ஒவ்வொரு நாளும் மூன்று முதல் நான்கு பேர் வாய் புற்றுநோயால் உயிரிழப்பதாக வாய்வழி மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.  இந்த நாட்டில்

நாட்டில் ஒவ்வொரு நாளும் மூன்று முதல் நான்கு பேர் வாய் புற்றுநோயால் உயிரிழப்பதாக

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஒரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இது 274 உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ பதவிக்காலம் ஆரம்பமாகும் திகதியைக் குறிக்கிறது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஒரு வர்த்தமானி அறிவித்தலை

பயனுள்ள பொது சேவைகளை வழங்குவதற்காக அனைத்து அரச நிறுவனங்களிலும் உள் விவகாரப் பிரிவை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ்.குமநாயக்க

பயனுள்ள பொது சேவைகளை வழங்குவதற்காக அனைத்து அரச நிறுவனங்களிலும் உள் விவகாரப் பிரிவை

2025 – 2026 ஆம் ஆண்டிற்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 29ஆவது தலைவராக சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் தனது போட்டி வேட்பாளர் சட்டத்தரணி சுனில்

2025 – 2026 ஆம் ஆண்டிற்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 29ஆவது தலைவராக

2025 பெப்ரவரி 20 ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2025 பெப்ரவரி 19 ஆம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு வெளியிடப்பட்டது. காலி, மாத்தறை, களுத்துறை

2025 பெப்ரவரி 20 ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2025 பெப்ரவரி

Categories

Popular News

Our Projects