Day: March 11, 2025

கடலோர ரயில் பாதையில் தண்டவாளம் உடைந்ததால் புகையிரத போக்குவரத்து தாமதமாகியுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.  வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி புகையிரத நிலையங்களுக்கு அருகில் தண்டவாளம் ஒன்று இவ்வாறு

கடலோர ரயில் பாதையில் தண்டவாளம் உடைந்ததால் புகையிரத போக்குவரத்து தாமதமாகியுள்ளதாக புகையிரதத் திணைக்களம்

இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களுக்குத் தகுதி

இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்

பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தினை முன்னிட்டு விசேட புகையிரத சேவையினை முன்னெடுப்பதற்குத் புகையிரத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையிலும், கொழும்பு

பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தினை முன்னிட்டு விசேட புகையிரத சேவையினை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக அரசாங்கம் எடுக்கவுள்ள தீர்மானம் குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் 10.03.2025 அன்று விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக அரசாங்கம் எடுக்கவுள்ள தீர்மானம் குறித்து பிரதமர்

2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் நடத்தப்படும் அனைத்து மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள், சமூக ஊடகங்கள் அல்லது பிற மின்னணு ஊடகங்கள் மூலம்

2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் நடத்தப்படும் அனைத்து மேலதிக வகுப்புகள்,

2025 மார்ச்11ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 மார்ச் 11ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை,

2025 மார்ச்11ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 மார்ச் 11ஆம் திகதி அதிகாலை

Categories

Popular News

Our Projects