Day: May 13, 2025

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் கசிவு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சத்திர சிகிச்சை…. தற்காலத்தில் எம்முடைய இளம் பெண்களும், பெண்மணிகளும் பல தருணங்களில் சிரிக்கும் போதோ இருமும்

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் கசிவு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சத்திர சிகிச்சை….

தேசிய வெசாக் விழா நடைபெறும் நுவரெலியாவிற்கு வருகை தரும் யாத்திரிகர்கள், பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் பல்வேறு கழிவுகள் உள்ளிட்ட உக்காத பொருட்களை கொண்டு வருவதையும், அவற்றை முறையற்ற

தேசிய வெசாக் விழா நடைபெறும் நுவரெலியாவிற்கு வருகை தரும் யாத்திரிகர்கள், பொலித்தீன், பிளாஸ்டிக்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான அவுஸ்திரேலிய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. பெட் கம்மின்ஸ் தலைமையிலான இந்த குழாமில் ஸ்டீவ் ஸ்மித் உப தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான அவுஸ்திரேலிய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. பெட் கம்மின்ஸ்

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் காணப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப்

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் காணப்படும் என தேசிய

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.98

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இந்திய – பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் அத்தியாயம் மே 17ஆம் திகதி முதல் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் டெல்ஹி

இந்திய – பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் அத்தியாயம் மே

பிரித்தானிய அரசாங்கம் அதன் குடியேற்றச் சட்டங்களை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, அனைத்து விசா விண்ணப்பதாரர்களுக்கும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கும் ஆங்கிலத் தேர்வுகளை கடுமையாக்கவும், பிரித்தானியாவில் குடியேற விண்ணப்பிப்பதற்கான கால

பிரித்தானிய அரசாங்கம் அதன் குடியேற்றச் சட்டங்களை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, அனைத்து விசா

2025 மே மாதத்தின் முதல் வாரத்தில் 33,910 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தனது சமீபத்திய புள்ளிவிபரங்களில் தெரிவித்துள்ளது.

2025 மே மாதத்தின் முதல் வாரத்தில் 33,910 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (13.05.2025) பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று

Categories

Popular News

Our Projects