Day: May 20, 2025

இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமனங்களைப் பெற்று எதிர்வரும் நாட்களில் நாட்டிலிருந்து செல்லவுள்ள உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 19.05.2025 அன்று பிரதமர்

இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமனங்களைப் பெற்று எதிர்வரும் நாட்களில் நாட்டிலிருந்து செல்லவுள்ள உயர்

கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட நிலச்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆறு மாவட்டங்களுக்கும்

கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட நிலச்சரிவு எச்சரிக்கை

நுவரெலியாவை நோக்கி செல்லும் பல பிரதான வீதிகளில் பனிமூட்டமான நிலை காணப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா தொடக்கம்

நுவரெலியாவை நோக்கி செல்லும் பல பிரதான வீதிகளில் பனிமூட்டமான நிலை காணப்படுவதால் போக்குவரத்து

இலங்கை மத்திய வங்கி இன்று (20.05.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.3295 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.8167  ரூபாவாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (20.05.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 19.05.2025 அன்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 18.29 புள்ளிகளால் அதிகரிப்பைப்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 19.05.2025 அன்று அதிகரிப்பைப்

19.05.2025 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

<i

19.05.2025 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் இச் செய்தியினை ஏனையவர்களுக்கும்

நாட்டில் நிலவும் உப்புத் தட்டுப்பாடு காரணமாக தங்களது தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன

நாட்டில் நிலவும் உப்புத் தட்டுப்பாடு காரணமாக தங்களது தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேக்கரி

தொழில்துறைகளுக்காக இறக்குமதி செய்யப்பட்ட 30,000 மெட்ரிக் டன் உப்புத் தொகை நாளை (21.05.2025) இலங்கையை வந்தடையும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த மார்ச்

தொழில்துறைகளுக்காக இறக்குமதி செய்யப்பட்ட 30,000 மெட்ரிக் டன் உப்புத் தொகை நாளை (21.05.2025)

பாதுக்க, போபே ராஜசிங்க மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு 19.05.2025 அன்று ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபாபீடத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி அலுவலகம், கல்வி

பாதுக்க, போபே ராஜசிங்க மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு 19.05.2025

மட்டக்களப்பு புகையிரத மார்க்கத்திலான புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், ஹபரணை பகுதியில் புகையிரதம் ஒன்று யானை மீது மோதி தடம் புரண்டதால் மட்டக்களப்பு மார்க்கம் ஊடான

மட்டக்களப்பு புகையிரத மார்க்கத்திலான புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், ஹபரணை பகுதியில்

Categories

Popular News

Our Projects