Day: July 22, 2025

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (22.07.2025) குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.  அதன் படி, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 47.85

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (22.07.2025) குறிப்பிடத்தக்க

இலங்கையின் தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் கடந்த மாதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி , கடந்த மாதம் 0.6 சதவீதம் அது உயர்ந்திருந்தது.  அதேநேரம் 2025 மே

இலங்கையின் தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் கடந்த மாதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி

இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பூமி வழக்கத்திற்கு மாறாகப் பல குறுகிய நாட்களை கொண்டிருக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்றும் (22.07.2025) ஆகஸ்ட்

இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பூமி வழக்கத்திற்கு மாறாகப் பல

மட்/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த.சாதாரண மாணவர்களுக்கான கருத்தரங்கானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நல்லையா மண்டபத்தில் இடம் பெற்றது. நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின்

மட்/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த.சாதாரண மாணவர்களுக்கான கருத்தரங்கானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின்

மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச உத்தியோகத்தர்களுக்கான சிங்கள பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவனின் மேற்பார்வையில் பழைய மாவட்ட செயலக வளாகத்தில் உள்ள கிழக்கு

மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச உத்தியோகத்தர்களுக்கான சிங்கள பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு உதவி

இல்ங்கை மத்திய வங்கி இன்று (22.07.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 297.9880  ரூபாவாகவும், விற்பனை விலை  305.5256 ரூபாவாகவும்

இல்ங்கை மத்திய வங்கி இன்று (22.07.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

மட்/பட். மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை சிறார்களுக்கு சிந்தனா சக்தியை அதிகரிப்பதற்கான பயிற்சி செயலமர்வானது பாடசாலை ஆரம்ப பிரிவிற்கான உப அதிபர் எஸ்.கேதிஸ்வரன் தலைமையில் பாடசாலை

மட்/பட். மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை சிறார்களுக்கு சிந்தனா சக்தியை அதிகரிப்பதற்கான

21.07.2025 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள். இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

<i

21.07.2025 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள். இச் செய்தியினை ஏனையவர்களுக்கும்

கடந்த 10 ஆண்டுகளில் (2015 முதல் 2025 மே வரை) வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் இலங்கைக்கு 67,147 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (13,946 பில்லியன் இலங்கை ரூபாய்)

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு (PAFFREL) அமைப்பு பெண் தலைவர்களுக்காக ஒழுங்குசெய்த பாராளுமன்றம் குறித்து தெளிவுபடுத்தும் செயலமர்வு 17.07.2025 அன்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு (PAFFREL) அமைப்பு பெண் தலைவர்களுக்காக

Categories

Popular News

Our Projects