Day: August 20, 2025

அனைத்து அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் கல்விசாரா ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பாதீட்டில் முன்வைக்கப்பட்டுள்ள சில முன்மொழிவுகளினால், பல்கலைக்கழக ஊழியர்கள்

அனைத்து அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் கல்விசாரா ஊழியர்கள் அடையாள

இலங்கையின் தேயிலை நிலப்பரப்பு, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களுக்கான தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மத்திய கலாசார நிதியம் யுனெஸ்கோவிற்கு இதனைப் பரிந்துரை செய்துள்ளது. இலங்கையில் ஏற்கனவே அநுராதபுரம்,

இலங்கையின் தேயிலை நிலப்பரப்பு, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களுக்கான தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

தபால் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடரும் என அறிவித்துள்ளன. 19 கோரிக்கைகளை முன்வைத்து, தபால் தொழிற்சங்கங்கள் 17.08.2025 அன்று முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக,

தபால் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடரும் என அறிவித்துள்ளன. 19 கோரிக்கைகளை முன்வைத்து,

2025 ஓகஸ்ட் 20ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு2025 ஓகஸ்ட் 20ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி

2025 ஓகஸ்ட் 20ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு2025 ஓகஸ்ட் 20ஆம் திகதி அதிகாலை

Categories

Popular News

Our Projects