Day: January 6, 2026

நாட்டில் மிகக் குறைந்தளவான வெப்பநிலை இன்று (06.01.2026) நுவரெலியாவில் பதிவாகியுள்ளது. அதன்படி,  14.2 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் அதிகாலை நேரத்தில்

நாட்டில் மிகக் குறைந்தளவான வெப்பநிலை இன்று (06.01.2026) நுவரெலியாவில் பதிவாகியுள்ளது. அதன்படி,  14.2

05.01.2026 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள். அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை பார்வையிட இங்கே அழுத்தவும்👈 இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

<p

05.01.2026 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள். அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப்

உலகக் கிண்ணத்தை நடத்தும் நோக்கில் SSC மைதானத்தில் நிறுவப்பட்ட புதிய அதிநவீன LED விளக்கு அமைப்பை நிறுவும் பணி தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

உலகக் கிண்ணத்தை நடத்தும் நோக்கில் SSC மைதானத்தில் நிறுவப்பட்ட புதிய அதிநவீன LED

இலக்கை மத்திய வங்கி இன்று (06.01.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.7680 ரூபாயாகவும் கொள்வனவு விலை 306.2303 ரூபாயாகவும்

இலக்கை மத்திய வங்கி இன்று (06.01.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்காக இலத்திரனியல் பயண அனுமதி திட்டம் இந்த வருடத்தின் முதலாவது காலாண்டில் நடைமுறைப்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். குறித்த்த திட்டம்

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்காக இலத்திரனியல் பயண அனுமதி திட்டம் இந்த வருடத்தின் முதலாவது

கடந்த இரண்டு வாரங்களில் சந்தையில் தேங்காய் எண்ணெய் போத்தலின் விலை சுமார் 100 ரூபாவால் அதிகரித்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது. அத்துடன், மரக்கறி எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளதாக

கடந்த இரண்டு வாரங்களில் சந்தையில் தேங்காய் எண்ணெய் போத்தலின் விலை சுமார் 100

புலத்திசி நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் சேவை எதிர்வரும் 09 ஆம் திகதி முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரையும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மட்டக்களப்பிலிருந்து

புலத்திசி நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் சேவை எதிர்வரும் 09 ஆம் திகதி

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த முன்னெச்சரிக்கையானது 06.01.2026 அன்று இரவு 10.00 மணி முதல் இன்று

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை

பச்சை மிளகாயின் விலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும் என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.  பச்சை மிளகாய் செடிகளில்   அடையாளம் தெரியாத நோய் பரவுவதால் முழுமையான அளவு

பச்சை மிளகாயின் விலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும் என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். 

Categories

Popular News

Our Projects