Day: January 23, 2026

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் இன்று (23.01.2026) 142.74 புள்ளிகளைக் கடந்து, வரலாற்றில் முதல் முறையாக 23,956.51 ஆக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.  இதன்படி

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் இன்று (23.01.2026) 142.74 புள்ளிகளைக்

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட குருந்தோயா வட்டாரத்தில் அமைந்துள்ள அல்மா கிரேமண்ட் கிராமத்துப் பாலம், விமானப்படையினரின் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக இன்று (23.01.2026) திறந்து

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட குருந்தோயா வட்டாரத்தில் அமைந்துள்ள அல்மா கிரேமண்ட்

நுவரெலியாவில் இன்று (23.01.2026) பல பகுதிகளில் வரலாறு காணாத வகையில் மிகக் கடுமையான துகள் உறைபனி (Frost) பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனுடன் கடும் குளிரான காலநிலையும் நிலவி

நுவரெலியாவில் இன்று (23.01.2026) பல பகுதிகளில் வரலாறு காணாத வகையில் மிகக் கடுமையான

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 2025 டிசம்பர் 05 ஆம் திகதியிட்ட 08/2025 இலக்க வரவு செலவுத்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் மூன்றாவது கப்பல் தளத்தின் செயற்பாடுகள் இன்று (23.01.2026) ஆரம்பிக்கப்பட்டன. இந்தச் செயற்பாடுகளின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், உலகின் 3 பிரதான கப்பல்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் மூன்றாவது கப்பல் தளத்தின் செயற்பாடுகள் இன்று (23.01.2026)

இலங்கையின் இரண்டாவது பெரிய வனப்பகுதியான ‘நீல்கல’ (Nilgala Forest) காப்பகம் உத்தியோகபூர்வமாக பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக

இலங்கையின் இரண்டாவது பெரிய வனப்பகுதியான ‘நீல்கல’ (Nilgala Forest) காப்பகம் உத்தியோகபூர்வமாக பாதுகாக்கப்பட்ட

“வளமான நாடு அழகான வாழ்க்கை” எனும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைக்கமைவாக முன்னெடுக்கப்படும் முக்கிய திட்டங்களில் ஒன்றான “பிரஜா சக்தி” வறுமையொழிப்பு தேசிய இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு

“வளமான நாடு அழகான வாழ்க்கை” எனும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைக்கமைவாக

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் அனர்த்தத்தால் பேரழிவிற்கு உள்ளான நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்கள்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் அனர்த்தத்தால் பேரழிவிற்கு உள்ளான நாட்டையும் மீண்டும்

அமெரிக்கா செல்லும் இலங்கை பயணிகள் தங்களது வீசா வகைக்கு அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளைத் தவிர, பிற பணிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் 

அமெரிக்கா செல்லும் இலங்கை பயணிகள் தங்களது வீசா வகைக்கு அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளைத் தவிர,

இலங்கை மத்திய வங்கி இன்று (23.01.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.5098 ரூபாயாகவும் கொள்வனவு விலை 305.9728 ரூபாயாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (23.01.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

Categories

Popular News

Our Projects