Day: March 31, 2026

நாளை (01) அதாவது ஏப்ரல் 01ஆம் திகதி ஒற்றை மற்றும் இரட்டை ஆகிய இரண்டு இலக்கங்களையும் கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

இதுவரை விவசாயிகளிடமிருந்து 61,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்

இதுவரை விவசாயிகளிடமிருந்து 61,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப்

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் படி, ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையிலான ஒட்டுமொத்த பணவீக்க வீதமானது 2026 பெப்ரவரி மாதத்திலிருந்த 1.6% இலிருந்து, 2026 மார்ச் மாதத்தில் 2.2% ஆக

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் படி, ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையிலான ஒட்டுமொத்த பணவீக்க வீதமானது

மட்டக்களப்பு மாவட்ட கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் பிரதேச மட்ட காணி பயன்பாட்டு குழுக் கூட்டம் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் பிரதேச மட்ட காணி

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் கிராம மட்ட அமைப்புகளுக்கிடையிலான கலந்துரையாடல் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 26.03.2026 அன்று நடைபெற்றது. கிராம அபிவிருத்தி

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் கிராம மட்ட அமைப்புகளுக்கிடையிலான

மட்டக்களப்பில் தேசத்தை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் – சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராம திட்டம் தொடர்பான விசேட கலந்தரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் கைத்தொழில்

மட்டக்களப்பில் தேசத்தை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் – சமூக உற்பத்தி திறன் மாதிரி

ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகளை 30 ரூபாவால் இன்று (31.03.2026) நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சிற்றுண்டிகளின் விலையும் 10 ரூபாவால்

ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகளை 30 ரூபாவால் இன்று (31.03.2026) நள்ளிரவு

2026 ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோருவது தொடர்பான அறிவித்தலை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி,

பொதுமக்கள் தமக்கான சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்காக, தேர்தல் ஆணைக்குழு தனது இணையவழி “தேர்தல் இ-சேவை” (E-Services) முறையை மேலும் விரிவாக்கியுள்ளது. இதன்படி, கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள், மாவட்ட

பொதுமக்கள் தமக்கான சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்காக, தேர்தல் ஆணைக்குழு தனது இணையவழி “தேர்தல்

தற்போது நிலவும் வறட்சியான வானிலை நிலவரங்களுக்கு மத்தியில், பாடசாலைச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் விதம் குறித்த பரிந்துரைகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நாலக

தற்போது நிலவும் வறட்சியான வானிலை நிலவரங்களுக்கு மத்தியில், பாடசாலைச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும்

Categories

Popular News

Our Projects