கரையோர மார்க்கத்தில் புகையிரத சேவைகள் தாமதமாகியுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாணந்துறை – எகொட உயனவுக்கு இடையிலான புகையிரதப் பாதையில் இன்று காலை (05.06.2025) ஏற்பட்ட சேதம் காரணமாக கரையோர புகையிரத சேவைகள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.