Day: June 5, 2025

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக இன்று (05.06.2025) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.  அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக

போக்குவரத்துப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை போக்குவரத்து வாரியம் (SLTB) மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நீண்ட தூர பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) கட்டுப்பாட்டு உபகரணங்கள்

போக்குவரத்துப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை போக்குவரத்து வாரியம் (SLTB) மற்றும் தனியார்

பாணந்துறையிலிருந்து மருதானைக்கு இன்று (05.06.2025) காலை, புறப்பட்ட ரயில் எண் 328, தானியங்கி ஒளி சமிக்ஞை 171 ஐ நெருங்கியபோது, ரயில் செல்வதற்கான பச்சை சமிக்ஞை காட்டப்பட்ட

பாணந்துறையிலிருந்து மருதானைக்கு இன்று (05.06.2025) காலை, புறப்பட்ட ரயில் எண் 328, தானியங்கி

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நாடு முழுவதும் சிக்குன்குன்யா மற்றும் டெங்கு நோய் பரவும் ஆபத்து காணப்படுவதாக கல்வியமைச்சுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், கடந்த

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நாடு முழுவதும் சிக்குன்குன்யா மற்றும் டெங்கு நோய்

இலங்கை மத்திய வங்கி இன்று (05.06.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.4842 ரூபாயாகவும் கொள்வனவு விலை 295.1542 ரூபாயாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (05.06.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

ஜனாதிபதியினால் இவ்வருடம் பிரகடனப்படுத்தப்பட்ட தென்னை முக்கோணத் திட்டத்தின் கீழ் புது நடுகைத் திட்டம் மற்றும் வீட்டுத் தோட்டத்திட்டம் என்பவற்றினூடாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் ஒவ்வொன்றும் 300

ஜனாதிபதியினால் இவ்வருடம் பிரகடனப்படுத்தப்பட்ட தென்னை முக்கோணத் திட்டத்தின் கீழ் புது நடுகைத் திட்டம்

கலை – கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியமொன்றை பத்தாவது பாராளுமன்றத்தில் ஸ்தாபிப்பதற்கான முன்மொழிவொன்று 04.06.2025 அன்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டது. தேசிய

கலை – கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியமொன்றை பத்தாவது பாராளுமன்றத்தில்

கடந்த மே மாதம் முதல் மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் இதனால், மீன்களைக் கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைவடைந்துள்ளதாகவும் மீன் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். அதன் படி, தற்போதைய

கடந்த மே மாதம் முதல் மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் இதனால், மீன்களைக் கொள்வனவு

பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரச் சுட்டெண் மிதமான அளவைக் குறிக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும்

பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரச் சுட்டெண் மிதமான அளவைக் குறிக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக

நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு காற்றும் எம் சூழலின் மூச்சு இயற்கை அன்னை எமக்களித்த மிகப்பெரும் கொடைகளில் ஒன்று நாம் வாழும் இந்த சுற்றுச்சூழல். பூமியைச் சூழ்ந்து காணப்படும்

நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு காற்றும் எம் சூழலின் மூச்சு இயற்கை அன்னை எமக்களித்த

Categories

Popular News

Our Projects