அனர்த்தத்திற்குப் பின்னர் இலங்கையை மீளக்கட்டியெழுப்புப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், இலங்கை வெளிநாட்டு சீன சங்கம் (Sri Lanka Overseas Chinese Association) ஒரு மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.
அதற்கமைய , ஜனாதிபதி அலுவலகத்தின் சார்பாக மக்கள் தொடர்புப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தர்மஸ்ரீ கமகேவிடம் குறித்த காசோலை 02.12.2025 அன்று கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், சீனத் தூதுவ அதிகாரிகள் உள்ளிட்டவர் கலந்து கொண்டிருந்தனர்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










