தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் ஒவ்வொரு புதன்கிழமையும் விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினங்களில் முன்னெடுக்கப்படும் புகையிரத சேவைகள் குறித்து புகையிரதத் திணைக்களம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய பிரதான மார்க்கம், கடலோர மார்க்கம், களனிவெளி மார்க்கம், புத்தளம், மட்டக்களப்பு/திருகோணமலை மற்றும் மலையக மார்க்கங்களில் இயக்கப்படும் புகையிரத மற்றும் அவை புறப்படும் கால அட்டவணைகள் தொடர்பில் குறித்த அறிவித்தல் மூலம் புகையிரதத் திணைக்களம் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










