சர்வதேச நாணய நிதியத்திற்கு வழங்கிய கடன் உதவி திறைசேரிக்கு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சர்வதேச நாணய நிதியத்தினால் நாட்டுக்கு அங்கீகரிக்கப்பட்ட 5 ஆம் மற்றும் 6 ஆம் தவணைக்கான 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிதியானது நாட்டின் வெளிநாட்டு கையிருப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. 

நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects