Day: January 21, 2025

இலங்கை மத்திய வங்கி இன்று (21.01.2025) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 292.8301 ரூபா ஆகவும் விற்பனை விலை 301.3321 ரூபா

இலங்கை மத்திய வங்கி இன்று (21.01.2025) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட உயரப்புலம் பகுதியில் , ஆன்மீக அறக்கட்டளைகள் இணைந்து கட்டி முடித்த வீட்டைக் கையளிக்கும் நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட உயரப்புலம் பகுதியில் , ஆன்மீக அறக்கட்டளைகள்

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர். இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைத்தலைவர் கே.விமலநாதன் தலைமையிலான

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனுடன் கலந்துரையாடல்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபட்டுவரும் புகையிரதரங்களுக்கான நேர அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி , இத் திருத்தம் 20.01.2025 அன்று முதல் அமுலுக்கு வருவதாக

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபட்டுவரும் புகையிரதரங்களுக்கான நேர அட்டவணையில் திருத்தம்

சீன மக்கள் குடியரசின் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் மற்றும் சீன கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சு இணைந்து சீன புத்தாண்டு கொண்டாட்ட

சீன மக்கள் குடியரசின் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில் உள்ள சீன தூதரகம்

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் இன்று (21.01.2025) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி , அஸ்வெசும நலன்புரி

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின்

தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் நாயகமாக காமினி விக்ரமபால 20.01.2025 அன்று இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சில் , இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் நாயகமாக காமினி விக்ரமபால 20.01.2025 அன்று இளைஞர்

உடுதும்பர கஹடகொல்ல பகுதியில் மண்சரிவு மற்றும் கல் உருளுதல் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி மஹியங்கனை வீதி இன்று காலை 6 மணிக்கு மீளத் திறக்கப்பட்டுள்ளது. குறித்த

உடுதும்பர கஹடகொல்ல பகுதியில் மண்சரிவு மற்றும் கல் உருளுதல் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளும் இன்று முதல் வழமைப்போல முன்னெடுக்கப்படவுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாகக் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நேற்று மூடப்பட்டிருந்தன. இந்

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளும் இன்று முதல் வழமைப்போல முன்னெடுக்கப்படவுள்ளன.

2025 ஜனவரி 21 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 ஜனவரி 21 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. கிழக்கு, வடமத்திய, மற்றும் ஊவா

2025 ஜனவரி 21 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 ஜனவரி 21

Categories

Popular News

Our Projects