கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபட்டுவரும் புகையிரதரங்களுக்கான நேர அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி , இத் திருத்தம் 20.01.2025 அன்று முதல் அமுலுக்கு வருவதாக புகையிரதத் திணைக்கம் தெரிவித்துள்ளது.
திருத்தம் செய்யப்பட்ட ரயில் அட்டவணையை கீழே








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










