புகையிரத நேர அட்டவணையில் மாற்றம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபட்டுவரும் புகையிரதரங்களுக்கான நேர அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி , இத் திருத்தம் 20.01.2025 அன்று முதல் அமுலுக்கு வருவதாக புகையிரதத் திணைக்கம் தெரிவித்துள்ளது.

திருத்தம் செய்யப்பட்ட ரயில் அட்டவணையை கீழே

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects