Day: February 21, 2025

புதிதாக கொள்வனவு செய்யப்படும் முச்சக்கரவண்டியொன்றின் விலை அதிகரித்துள்ளது. புதிதாக கொள்வனவு செய்யப்படும் முச்சக்கரவண்டியின் விலை 1,995,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவட்)

புதிதாக கொள்வனவு செய்யப்படும் முச்சக்கரவண்டியொன்றின் விலை அதிகரித்துள்ளது. புதிதாக கொள்வனவு செய்யப்படும் முச்சக்கரவண்டியின்

கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கை 21.02.2025 அன்று அதிகரிப்பைப் பதிவு செய்தது. அதன் அடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 30.34 புள்ளிகள் அதிகரித்து 16,889.31

கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கை 21.02.2025 அன்று அதிகரிப்பைப் பதிவு செய்தது.

இலங்கையின் முதன்மை பணவீக்கம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் , தேசிய நுகர்வோர் விலைக்

இலங்கையின் முதன்மை பணவீக்கம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத்

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடு என்ற சாதனையை சீனா படைத்துள்ளது. ப்ரேண்ட் பினான்ஸ் இன்ஸ்டிட்டியூட் (Brand Finance Institute) ஆறாவது முறையாக வெளியிட்டுள்ள பூகோள மென்சக்தி

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடு என்ற சாதனையை சீனா படைத்துள்ளது. ப்ரேண்ட்

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 19.37 மில்லியன் கிலோ கிராம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. 2024 ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஓப்பிடும்

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 19.37 மில்லியன்

நிலவும் உயர் வெப்பநிலையுடன் கூடிய வானிலையைப் பொறுத்து பாடசாலைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான பரிந்துரைகள் சிலவற்றை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு

நிலவும் உயர் வெப்பநிலையுடன் கூடிய வானிலையைப் பொறுத்து பாடசாலைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும்

தொழிற்சங்கங்கள் அரசியல்கட்சிகள் போன்று செயற்படக்கூடாது. தொழிற்சங்கங்களும் உரியவகையில் சேவையாற்றிக்கொண்டே அதை மேம்படுத்தும் வகையில் தங்களுக்கான தேவைப்பாடுகளை கோரவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். வடக்கு

தொழிற்சங்கங்கள் அரசியல்கட்சிகள் போன்று செயற்படக்கூடாது. தொழிற்சங்கங்களும் உரியவகையில் சேவையாற்றிக்கொண்டே அதை மேம்படுத்தும் வகையில்

சூரிய குடும்பத்தின் ஏழு கோள்கள் ஒரே இரவில் காட்சி தரும் அதிசய வானிலை காட்சி எதிர்வரும் 28 ஆம் திகதி நிகழவுள்ளதாக சர்வதேச வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சூரிய குடும்பத்தின் ஏழு கோள்கள் ஒரே இரவில் காட்சி தரும் அதிசய வானிலை

இலங்கையின் முதல் ‘நீர் மின்கலம்’ எனப்படும் மஹா ஓயா பம்ப் செய்யப்பட்ட நீர் மின் சேமிப்பு திட்டத்தைத் ஆரம்பிக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. மொத்தம்

இலங்கையின் முதல் ‘நீர் மின்கலம்’ எனப்படும் மஹா ஓயா பம்ப் செய்யப்பட்ட நீர்

ஒரு இலட்சத்து 40 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 25 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி

ஒரு இலட்சத்து 40 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும்

Categories

Popular News

Our Projects