Day: February 27, 2025

சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கான நிதியினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் 24.02.2025 அன்று வழங்கி வைத்தார். மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவில்

சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கான நிதியினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா

நல்லிணக்கத்தினை மேம்படுத்துவதற்கு பல்கலைக்கழகம் மற்றும் அரசின் ஈடுபாட்டை அணிதிரட்டுதல் நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் 25.02.2025 அன்று இடம்

நல்லிணக்கத்தினை மேம்படுத்துவதற்கு பல்கலைக்கழகம் மற்றும் அரசின் ஈடுபாட்டை அணிதிரட்டுதல் நிகழ்வானது மாவட்ட அரசாங்க

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய பரிவர்த்தனை நடவடிக்கைகள் உயர் தன்மையில் நிறைவடைந்தன. கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் சுட்டெண் இன்று (27.02.2025) 85.76 புள்ளிகளால்

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய பரிவர்த்தனை நடவடிக்கைகள் உயர் தன்மையில் நிறைவடைந்தன. கொழும்பு

மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழுக் கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக

மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழுக் கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் விமானப் படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் இன்று (27.02.2025) ஜனாதிபதி அலுவலகத்தில்

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் இதனைக் கட்டுப்படுத்த தொடர்ச்சியான வேலைத் திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தொழுநோய் தொடர்பில் இலங்கையிலே இரண்டாவது இடத்தினை மட்டக்களப்பு மாவட்டம் வகிக்கின்ற

சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் இதனைக் கட்டுப்படுத்த தொடர்ச்சியான வேலைத் திட்டங்கள் தற்போது

நாடளாவிய ரீதியில் இன, மத வேறுபாடின்றி பல்வேறு மனிதாபிமானப்பணிகளை மேற்கொண்டு வரும் தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரனினால் மீண்டும் கிழக்கு மாகாணத்தில் மக்கள் நலப்பணிகள்

நாடளாவிய ரீதியில் இன, மத வேறுபாடின்றி பல்வேறு மனிதாபிமானப்பணிகளை மேற்கொண்டு வரும் தியாகி

அன்பளிப்பு வழங்கக்கூடிய பொருட்கள்: இதன் நோக்கம்:பொருட்களை மீள்பாவனை (Reuse) செய்தல் – 3Rநூலகத்திற்கு தேவையான நூல்களைப் பெற்றுக்கொள்ளல்இலத்திரனியல் கழிவுகளை சேகரித்தல்தேவையற்ற பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தல்இல்லாதவர்களுக்கு வழங்குதல் என்பனவாகும்.

அன்பளிப்பு வழங்கக்கூடிய பொருட்கள்: இதன் நோக்கம்:பொருட்களை மீள்பாவனை (Reuse) செய்தல் – 3Rநூலகத்திற்கு

கடந்த ஐந்து ஆண்டு காலமாக நிலவிய வாகன இறக்குமதி தடை தளர்த்தப்பட்டதன் பின், ஜப்பானிலிருந்து இரண்டாம் தொகுதி பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் இன்று (27.02.2025) இரவு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை

கடந்த ஐந்து ஆண்டு காலமாக நிலவிய வாகன இறக்குமதி தடை தளர்த்தப்பட்டதன் பின்,

தற்போதைய நாட்களில் நீர் பாவனை அதிகரித்துள்ளதன் காரணமாக, விநியோக அமைப்பில் அவ்வப்போது குறைந்த அழுத்த நிலைகள் அல்லது அதிக உயரமான பகுதிகளுக்கான நீர் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படக்கூடும்

தற்போதைய நாட்களில் நீர் பாவனை அதிகரித்துள்ளதன் காரணமாக, விநியோக அமைப்பில் அவ்வப்போது குறைந்த

Categories

Popular News

Our Projects