Day: April 24, 2025

உள்ளூர் பால் உற்பத்தியாளரான மில்கோ பிரைவேட் லிமிடெட், இலங்கை முழுவதும் 500 பால் விற்பனை நிலையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 500 உள்ளூர் பால் தொழில்முனைவோருடன் இணைந்து

உள்ளூர் பால் உற்பத்தியாளரான மில்கோ பிரைவேட் லிமிடெட், இலங்கை முழுவதும் 500 பால்

2025 ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. நித்திய இளைப்பாறிய புனிதர் பிரான்சிஸ்

2025 ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக பொது நிர்வாக,

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோக நடவடிக்கையானது 30 வீதம் நிறைவடைந்துள்ளதாக தபால்மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.  வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோக நடவடிக்கையானது 30

பூக்களை ரசிக்காதவர்கள் இந்த உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். பூக்களின் வடிவம், நிறம், மணம் போன்றவை அப்படியே கவர்ந்து இழுத்துவிடும். ஆனால், ஈக்வடார், கொலம்பியா, பெரு மேகக்

பூக்களை ரசிக்காதவர்கள் இந்த உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். பூக்களின் வடிவம், நிறம்,

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் WhatsApp செயலி பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களுக்கு மேலதிக பாதுகாப்பை வழங்கும் நோக்கில் ஆங்கிலத்தில் Advanced Chat

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் WhatsApp செயலி பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

புகையிரதம் தடம்புரண்டமையால் பாதிப்படைந்திருந்த பிரதான மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து வழமைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் அதனூடான புகையிரத சேவைகளில் தாமதம் நிலவுவதாகத் புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கம்பஹா

புகையிரதம் தடம்புரண்டமையால் பாதிப்படைந்திருந்த பிரதான மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்து வழமைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் முழுமையான அனுசரணையுடன் வழங்கப்படும் இந்திய அரசின் ஆயுஷ் புலமைப்பரிசில்களுக்கு பல்வேறு மட்டங்களையும் சேர்ந்த இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதன் அடிப்படியில்,

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் முழுமையான அனுசரணையுடன் வழங்கப்படும் இந்திய அரசின் ஆயுஷ்

இலங்கையின் தேசிய புள்ளிவிவரத் திணைக்களம் இவ்வாண்டின் பெப்ரவரி மாதத்திற்கான அதிகாரப்பூர்வ வறுமை வரம்பு தொடர்பான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அறிக்கையின் பிரகாரம், ஒரு நபர் தனது அடிப்படை தேவைகளை

இலங்கையின் தேசிய புள்ளிவிவரத் திணைக்களம் இவ்வாண்டின் பெப்ரவரி மாதத்திற்கான அதிகாரப்பூர்வ வறுமை வரம்பு

இலங்கை மத்திய வங்கி இன்று (24.04.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.1636 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.5080 ரூபாவாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (24.04.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (24.04.2025) சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (24.04.2025) சற்று அதிகரிப்பைப்

Categories

Popular News

Our Projects