Day: May 28, 2025

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (28.05.2025) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன் படி, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 55.24 புள்ளிகளால்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (28.05.2025) அதிகரிப்பைப்

ஏற்றுமதித் தொழில்துறையின் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (28.05.2025) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின்

ஏற்றுமதித் தொழில்துறையின் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று

நாட்டில் தனிநபர்களின் வாழ்க்கைச் செலவு 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இரு மடங்காக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும், 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது

நாட்டில் தனிநபர்களின் வாழ்க்கைச் செலவு 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இரு மடங்காக

இலங்கை – போலந்து ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு போலாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி இன்று (28.05.2025) நாட்டிற்கு

இலங்கை – போலந்து ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம்

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளது. சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம்

நான்கு மாவட்டங்களில் உள்ள 08 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று (28.05.2025) காலை 10:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (29.05.2025)

நான்கு மாவட்டங்களில் உள்ள 08 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு

மங்கோலியன் ஸ்பாட் எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் பாதிப்பு…… மேலைத்தேய நாட்டில் பிறக்கும் பிள்ளைகளில் பத்து சதவீதத்தினருக்கு பிறக்கும் போதே மங்கோலியன் ஸ்பாட் என மருத்துவ

மங்கோலியன் ஸ்பாட் எனும் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் பாதிப்பு…… மேலைத்தேய நாட்டில்

இலங்கை மத்திய வங்கி இன்று (28.05.2025) இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 295.5596 ஆகவும் விற்பனை

இலங்கை மத்திய வங்கி இன்று (28.05.2025) இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று

நாடளாவிய அனைத்து தபால் நிலையங்களிலும் அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்கப் போவதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.  இந்த அடையாள வேலைநிறுத்தம் இன்று (28.05.2025) நள்ளிரவு

நாடளாவிய அனைத்து தபால் நிலையங்களிலும் அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்கப் போவதாக தபால் மற்றும்

யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் நிறுவப்பட்டுவரும் புதிய கடவுச்சீட்டு அலுவகத்தை, இலங்கை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான

யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் நிறுவப்பட்டுவரும் புதிய கடவுச்சீட்டு அலுவகத்தை, இலங்கை கடற்றொழில்,

Categories

Popular News

Our Projects