Day: June 6, 2025

இன்ஹேலரை பாவித்தல்….. காற்று மாசு மற்றும் சுற்றுப்புற சூழலியல் மாசு காரணமாக ஆஸ்துமா பாதிப்பு ஏற்படுவது அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் இதற்காக இன்ஹேலர் எனும் சாதனங்கள் மூலம் நிவாரண

இன்ஹேலரை பாவித்தல்….. காற்று மாசு மற்றும் சுற்றுப்புற சூழலியல் மாசு காரணமாக ஆஸ்துமா

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (06.06.2025) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 40.49 (0.23%) புள்ளிகளால்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (06.06.2025) வீழ்ச்சியைப்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவின் ரொப் வோல்டர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் (டெஸ்ட், ஒருநாள், டி20) பயிற்சியாளராகப் பணியாற்றுவார்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவின் ரொப் வோல்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, Clean Sri Lanka செயலகத்தால் செயல்படுத்தப்படும், கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையம் அருகே இருந்து வெள்ளவத்தை நோக்கி, கொழும்பு சமுத்திர மாவத்தை கடற்கரைப்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, Clean Sri Lanka செயலகத்தால் செயல்படுத்தப்படும், கொள்ளுப்பிட்டி

இலங்கை மத்திய வங்கி இன்று (06.06.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.4025  ரூபாவாகவும் கொள்வனவு விலை 294.9831 ரூபாவாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (06.06.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

இன்று (06.06.2025) நண்பகல் 12 மணி முதல் கடலோர புகையிரத சேவையில் இருந்து விலகுவதற்கான தீர்மானத்தை லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. கடலோர புகையிரத

இன்று (06.06.2025) நண்பகல் 12 மணி முதல் கடலோர புகையிரத சேவையில் இருந்து

உலக சுற்றாடல் தினமான 05.06.2025 அன்று சிபெட்கோ நிறுவனம் அகற்றும் பீப்பாய்களை தரப்படுத்தப்பட்ட குப்பைத் தொட்டிகளாக மாற்றி நாடு முழுவதும் விநியோகிக்கும் திட்டம் முத்துராஜவெல பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.

உலக சுற்றாடல் தினமான 05.06.2025 அன்று சிபெட்கோ நிறுவனம் அகற்றும் பீப்பாய்களை தரப்படுத்தப்பட்ட

கடலோர புகையிரத மார்க்க சேவைகள் இன்று (06.06.2025) நண்பகல் 12 மணி முதல் தடைப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. கடலோர புகையிரத மார்க்கத்தில் உள்ள பழுதடைந்த சமிக்ஞை முறைக்கு

கடலோர புகையிரத மார்க்க சேவைகள் இன்று (06.06.2025) நண்பகல் 12 மணி முதல்

அஸ்வெசும உதவித்தொகையானது அடுத்த மாதம் மேலும் 400,000 குடும்பங்களுக்கு வழங்கப்படும் என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.  இந்த உதவித்

அஸ்வெசும உதவித்தொகையானது அடுத்த மாதம் மேலும் 400,000 குடும்பங்களுக்கு வழங்கப்படும் என கிராமிய

கொழும்பு, களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் பியகம-பன்னிபிட்டிய பிரதான மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது.  இக் கோளாறை சரிசெய்து, பெரும்பாலான

கொழும்பு, களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் பியகம-பன்னிபிட்டிய பிரதான மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட

Categories

Popular News

Our Projects