Day: July 24, 2025

ஆசிய ஊடக உச்சி மாநாட்டில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் அங்கோர் முன்முயற்சி 2.0 (Angkor Initiative 2.0)  பிரகடனத்தில் கையெழுத்திட்டார். (23.07.2025) அன்று கம்போடியாவின்

ஆசிய ஊடக உச்சி மாநாட்டில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் அங்கோர்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அனுமதிப்பத்திரம் வழங்கியதன் ஊடாக கடந்த 2024ஆம் ஆண்டில் 3.7 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அனுமதிப்பத்திரம் வழங்கியதன் ஊடாக கடந்த 2024ஆம் ஆண்டில் 3.7

இலங்கைக்கும் துருக்கி குடியரசுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டுக் குழுவின் (JCETC) மூன்றாவது அமர்வு (24.07.2025) இன்று கொழும்பில் ஆரம்பமானது.  இதற்கு வர்த்தகம், வாணிப,

இலங்கைக்கும் துருக்கி குடியரசுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டுக் குழுவின்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் (24.07.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.5650 ரூபாவாகவும் கொள்வனவு விலை 298.0302

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் (24.07.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்

2010 முதல், ஜப்பான் அரசாங்கம் இலங்கையில் இளம் நிர்வாக மட்ட பொது அதிகாரிகளின் தொழில் வளர்ச்சிக்கு முதுகலை திட்டங்களுக்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் தீவிரமாக ஆதரவளித்து வருகிறது.

2010 முதல், ஜப்பான் அரசாங்கம் இலங்கையில் இளம் நிர்வாக மட்ட பொது அதிகாரிகளின்

எரிபொருள் விலையை மேலும் குறைக்கும் திறன் கொண்ட புதிய முறையொன்றின் மீது, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  இது எரிபொருள் விநியோகத்தர்களுக்கான பராமரிப்பு செலவுகளைக்

எரிபொருள் விலையை மேலும் குறைக்கும் திறன் கொண்ட புதிய முறையொன்றின் மீது, இலங்கை

டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது, தரவு பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் ஒழுக்கநெறி ஆகியவற்றின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பை உருவாக்குவது அவசியம் என பிரதமர் கலாநிதி

டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது, தரவு பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் ஒழுக்கநெறி ஆகியவற்றின்

சமுர்த்தி சந்தைப்படுத்தல் மேம்படுத்திட்டம் – 2025 தொடர்பான மீளாய்வு கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஜீ.பிரணவனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த

சமுர்த்தி சந்தைப்படுத்தல் மேம்படுத்திட்டம் – 2025 தொடர்பான மீளாய்வு கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட

சுகாதாரம், சுதேச மருத்துவம், தபால் மற்றும் வெகுஜன ஊடகத் துறைகள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்து, பொலன்னறுவை மாவட்ட அரசியல் தலைமைகள், அரச நிறுவனத் தலைவர்கள்

சுகாதாரம், சுதேச மருத்துவம், தபால் மற்றும் வெகுஜன ஊடகத் துறைகள் தொடர்பான பிரச்சினைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக வங்கியின் நிதி அனுசரனையுடன் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக வங்கியின் நிதி அனுசரனையுடன் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான

Categories

Popular News

Our Projects