Day: August 18, 2025

கேம்ப்ரிட்ஜ் அகராதி கடந்த ஒரு ஆண்டில் 6,000-க்கும் மேற்பட்ட புதிய சொற்களையும், சொற்றொடர்களையும் இணைத்துள்ளதாக, அதன் வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இப் புதிய சொற்களில், Gen Z மற்றும்

கேம்ப்ரிட்ஜ் அகராதி கடந்த ஒரு ஆண்டில் 6,000-க்கும் மேற்பட்ட புதிய சொற்களையும், சொற்றொடர்களையும்

அனைத்து மார்க்கங்களுக்குமான புகையிரத போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன் பிரகாரம், கொழும்பு கோட்டை மற்றும் மருதானை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் இன்று அதிகாலை

அனைத்து மார்க்கங்களுக்குமான புகையிரத போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்

இலங்கை மத்திய வங்கி இன்று (18.08.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் , அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.8142 ரூபாவாகவும் கொள்வனவு விலை 297.2580

இலங்கை மத்திய வங்கி இன்று (18.08.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்

அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வு 16.08.2025 அன்று

அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக, 16.08.2025 அன்று “Ella Weekend Express” என்ற புதிய புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இயற்கை அழகை ரசித்துக் கொண்டே

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக, 16.08.2025 அன்று “Ella Weekend

புதிய பொலிஸ்மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, 15.08.2025 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். புதிய பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு

புதிய பொலிஸ்மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, 15.08.2025 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. இதற்காக பொருத்தமான நபர்களை அடையாளம் காணுவதற்காக

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக விவசாய

ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை மொத்தம் 99,406 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தரவுகள் தெரிவிக்கின்றன. அதிகாரசபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில்

ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை மொத்தம் 99,406 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தொடர்பான 2025 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் பயன்பாடு குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டு தொடர்பான வரவு

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தொடர்பான 2025 வரவு செலவுத் திட்ட

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. 19 கோரிக்கைகளை முன்வைத்து 17.08.2025 அன்று

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியால்

Categories

Popular News

Our Projects