Day: August 26, 2025

டிஜிட்டல் ஊடகப் பயன்பாடு தொடர்பாக மெட்டா நிறுவன பிரதிநிதிகளினால் அமைச்சுக்களின் ஊடக செயலாளர்கள் மற்றும் அரச ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்காக நடத்தப்பட்ட விசேட செயலமர்வு 25.08.2025 அன்று

டிஜிட்டல் ஊடகப் பயன்பாடு தொடர்பாக மெட்டா நிறுவன பிரதிநிதிகளினால் அமைச்சுக்களின் ஊடக செயலாளர்கள்

இலங்கையில் மனித-வனவிலங்கு மோதலைக் குறைக்கும் நோக்கில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP), வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் (WNPS), மற்றும் LOLC காப்புறுதி நிறுவனம்

இலங்கையில் மனித-வனவிலங்கு மோதலைக் குறைக்கும் நோக்கில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP),

இலங்கை மத்திய வங்கி இன்று (26.08.2025) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.0118 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 298.4738 ரூபா

இலங்கை மத்திய வங்கி இன்று (26.08.2025) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க

புதிதாக நியமிக்கப்பட்ட பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் (26.08.2025) இன்று அதிகார பூர்வமாகக் கடமைகளைப் பொறுப்பேற்றார். 160 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட பதிவாளர் நாயகம் திணைக்களத்தில்,

புதிதாக நியமிக்கப்பட்ட பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் (26.08.2025) இன்று அதிகார பூர்வமாகக்

பொலிஸ்மா அதிபர் (சட்டத்தரணி) பிரியந்த வீரசூரிய அண்மையில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்றத்தில் சந்தித்தார். இதன்போது சபாநாயகர் பொலிஸமா அதிபருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்

பொலிஸ்மா அதிபர் (சட்டத்தரணி) பிரியந்த வீரசூரிய அண்மையில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை

மட்டக்களப்பு புனித ஜோசப் விசேட கல்வி நிலையத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் விற்பனைக் கண்காட்சியும் மட்டக்களப்பில் இடம்பெற்றது. “இயலாமை என்பது இயலாமை அல்ல”

மட்டக்களப்பு புனித ஜோசப் விசேட கல்வி நிலையத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவை

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகப் புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள் குழு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தனர். இக் குழுவில் இந்தோனேசியாவிற்கான தூதுவர் திருமதி எஸ்.எஸ். பிரேமவர்தன,

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகப் புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள் குழு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை

யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு விநியோகத்திற்கான அலுவலகம் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 70 மில்லியன் ரூபாய் செலவில்

யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு விநியோகத்திற்கான அலுவலகம் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாகப்

2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பாடநெறி மற்றும்

2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கோட இன்று (26.08.2025) முதல் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் அடிப்படையில், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் 45வது பணிப்பாளர் நாயகமாக

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கோட இன்று (26.08.2025)

Categories

Popular News

Our Projects