Day: September 30, 2025

இலங்கையின் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் அளவிடப்படும் முதன்மை பணவீக்க வீதம், ஆகஸ்ட் 2025 இல் 1.2% ஆக இருந்ததிலிருந்து செப்டம்பர் 2025 இல்

இலங்கையின் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் அளவிடப்படும் முதன்மை பணவீக்க

பேலியகொடை மற்றும் கொழும்பு – புறக்கோட்டை பொருளாதார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது.  அதன் அடிப்படையில், வெலிமடை உருளைக்கிழங்கு ஒரு

பேலியகொடை மற்றும் கொழும்பு – புறக்கோட்டை பொருளாதார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உருளைக்கிழங்கு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (30.09.2025) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.  அதன் பிரகாரம், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 102.30 புள்ளிகளால்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (30.09.2025) அதிகரிப்பைப்

Google தனது AI இயங்குதளமான ஜெமினியின் சிறப்பம்சங்களை இலங்கை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். AI தேசிய

Google தனது AI இயங்குதளமான ஜெமினியின் சிறப்பம்சங்களை இலங்கை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு

மட்டக்ளப்பு மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட ஊடகப் பிரிவின் ஒருங்கிணைப்புடன் “சிறந்த சமுகத்தைக் கட்டியெழுப்புவதில் ஊடகவியலாளர்களின் பங்கு” எனும் தொனிப்பொருளில் இலங்கைப் பத்திரிகைப் பேரவை (Sri Lanka

மட்டக்ளப்பு மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட ஊடகப் பிரிவின் ஒருங்கிணைப்புடன் “சிறந்த சமுகத்தைக்

இலங்கை மத்திய வங்கி இன்று (30.09.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.2994 ரூபாயாகவும் கொள்வனவு விலை 298.7784  ரூபாயாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (30.09.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

தனியார் பேருந்துகளில் பயணச் சீட்டு இன்றி பயணிக்கும் பயணிகளுக்கு நாளை (01.10.2025) முதல் அபராதம் விதிக்கப்படும் என மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை

தனியார் பேருந்துகளில் பயணச் சீட்டு இன்றி பயணிக்கும் பயணிகளுக்கு நாளை (01.10.2025) முதல்

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜப்பான் பிரதமர் அலுவலகத்தில் 29.09.2025 அன்று நடைபெற்றது.

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார

உலக குடிசன தின பிரதான நிகழ்வை எதிர்வரும் அக்டோபர் 05 ஆம் திகதி அலரி மாளிகையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர்

உலக குடிசன தின பிரதான நிகழ்வை எதிர்வரும் அக்டோபர் 05 ஆம் திகதி

புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் இன்று (30.09.2025) முதல் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத்

புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் இன்று (30.09.2025) முதல்

Categories

Popular News

Our Projects