Day: November 3, 2025

இன்றிரவு (03.11.2025) வானில் ‘சுப்பர் மூன்’ (Supermoon) எனப்படும் நிகழ்வு நிகழவுள்ளதாகவும், இது வழக்கமான முழு நிலவை விட அதிக பிரகாசமாகவும், பெரியதாகவும் காட்சியளிக்கும் என்றும் ஆதர்

இன்றிரவு (03.11.2025) வானில் ‘சுப்பர் மூன்’ (Supermoon) எனப்படும் நிகழ்வு நிகழவுள்ளதாகவும், இது

இலங்கை, 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை, 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 1.2 பில்லியன் அமெரிக்க

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் ஊவா மாகாண நிகழ்ச்சித் திட்டம் (02.11.2025) பதுளை

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மின்சார விற்பனையிலிருந்து கிடைத்த வருவாய் 38.8 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக 2025 ஆம் நிதி ஆண்டின் நடு ஆண்டு நிலை

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மின்சார விற்பனையிலிருந்து கிடைத்த வருவாய்

இலங்கை மத்திய வங்கி இன்று ( 03.11.2025 ) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 308.1977 ரூபா ஆகவும் கொள்வனவு

இலங்கை மத்திய வங்கி இன்று ( 03.11.2025 ) வெளியிட்டுள்ள நாணய மாற்று

2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அன்பளிப்புகள் நீங்கலாக அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,321.7 பில்லியன் ரூவாக அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதுகுறித்து நிதி அமைச்சு

2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அன்பளிப்புகள் நீங்கலாக அரசாங்கத்தின் மொத்த வருமானம்

இயற்கை வன வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில், ‘வனப் பாதுகாப்பு’ கூட்டு செயல்பாட்டுப் பிரிவு இன்று (03.11.2025) முதல் செயற்படுத்தப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த செயல்பாட்டுப் பிரிவு

இயற்கை வன வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில், ‘வனப் பாதுகாப்பு’ கூட்டு செயல்பாட்டுப் பிரிவு

நாடு முழுவதும் உள்ள 2,362 பரீட்சை நிலையங்களில் க. பொ .த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

நாடு முழுவதும் உள்ள 2,362 பரீட்சை நிலையங்களில் க. பொ .த உயர்தரப்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுபை நியமித்துள்ளார். அரசியலமைப்பின் 41 (1) பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக மேல் மாகாண

உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும், உடனடியாகப் பருகக்கூடிய அனைத்துப் பழச்சாறு பானங்களும் கட்டாயமாக இலங்கைத் தரச் சான்றிதழ் (SLS) முத்திரையுடன் இருக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை

உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும், உடனடியாகப் பருகக்கூடிய அனைத்துப் பழச்சாறு பானங்களும் கட்டாயமாக இலங்கைத்

Categories

Popular News

Our Projects