Day: November 26, 2025

மட்டக்களப்பு மாவட்டத்தில் எட்டு பிரதேச செயலக பிரிவுகள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவு இன்று (26.11.2025) தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில், தற்போதைய சீரற்ற காலநிலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் எட்டு பிரதேச செயலக பிரிவுகள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் நுகர்வோர் ஆலோசனைக்குழுவின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு நுகர்வோர் ஆலோசனைக் குழுவிற்கு பிராந்திய நுகர்வோர் வலையமைப்பை நிறுவுதல் தொடர்பான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் நுகர்வோர் ஆலோசனைக்குழுவின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு நுகர்வோர் ஆலோசனைக்

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக இம் மாதம் 30 ஆம் திகதி வரை கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக இம் மாதம் 30 ஆம் திகதி வரை

கல் ஓயா ஆற்றுப் படுக்கையின் தாழ்வான பகுதிகளில் தற்போது சிறு வெள்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில், அம்பாறை இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரத்தின்

கல் ஓயா ஆற்றுப் படுக்கையின் தாழ்வான பகுதிகளில் தற்போது சிறு வெள்ளப்பெருக்கு நிலை

போதைப்பொருட்களை கைப்பற்றுவதைப் போன்றே போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக நிறுவப்பட்ட

போதைப்பொருட்களை கைப்பற்றுவதைப் போன்றே போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (26) காலை

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையை

உலக சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு உர மானிய விலையைத் தீர்மானிக்க வேண்டும் என விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்தார். நெல் விவசாயிகளின்

உலக சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு உர மானிய விலையைத் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை மத்திய வங்கி இன்று (26.11.205) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 311.7594 ரூபாயாகவும் கொள்வனவு விலை 304.2022 ரூபாயாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (26.11.205) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

சீரற்ற வானிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியதற்கு அமைவாக இன்று (26.11.2025) தொடக்கம் எதிர்வரும் 30.11.2025 வரையான காலப்பகுதியில் அதிகளவிளான மழை வீழச்சி பதிவாகவுள்ளதாகவும் அதே

சீரற்ற வானிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியதற்கு அமைவாக இன்று (26.11.2025)

இன்று (26.11.2025) நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய, கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணிக்கும் தபால் ரயில் சேவை

இன்று (26.11.2025) நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள்

Categories

Popular News

Our Projects