Day: January 12, 2026

2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே இலங்கை சுற்றுலாத்துறை பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஜனவரி மாதத்தின் முதல் 08 நாட்களில் மட்டும் 67,762 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்

2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே இலங்கை சுற்றுலாத்துறை பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பு இன்று (12.01.2026) இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பு இன்று

காடுகளில் வாழும் உயிரினங்களில் மிகவும் பலம் வாய்ந்த ஒன்று காண்டாமிருகம். சிங்கம், புலி போன்ற விலங்குகள் கூட காண்டாமிருகத்திடம் மோதுவதற்கு அச்சப்படும். அந்த அளவுக்கு பலம் கொண்ட

காடுகளில் வாழும் உயிரினங்களில் மிகவும் பலம் வாய்ந்த ஒன்று காண்டாமிருகம். சிங்கம், புலி

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை திறம்பட வழிநடத்துவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, நாளை (13.01.2026) ஜனாதிபதி அநுர குமார

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை திறம்பட வழிநடத்துவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் ‘Rebuilding Sri

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனம் தனது தளங்களில் இருந்து சுமார் 5,50,000 கணக்குகளை முடக்கியுள்ளது. கடந்த

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து,

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதி பணிப்பாளர் மருத்துவர் கபில கண்ணங்கர தெரிவித்துள்ளார். இதன்படி இம்

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ (Wang Yi) இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை இன்று (12.01.2026) முற்பகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். டித்வா புயலுக்கு பின்னர்

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ (Wang Yi) இலங்கை வெளிவிவகார அமைச்சர்

அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்க திணைக்களத்திற்கு, 02 உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்களை வழங்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்தில் இன்று (12.01.2026) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது. அதன்போது,

அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்க திணைக்களத்திற்கு, 02 உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்களை

நாட்டின் சனத்தொகையில் நான்கின் ஒரு பகுதியினர் (1/4) வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வறுமைப் பகுப்பாய்வு நிலையம் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக ODI Global நிறுவனத்தின் சிரேஷ்ட உறுப்பினர்

நாட்டின் சனத்தொகையில் நான்கின் ஒரு பகுதியினர் (1/4) வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வறுமைப் பகுப்பாய்வு

இலங்கை மத்திய வங்கி இன்று (12.01.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.0748  ரூபாயாகவும் கொள்வனவு விலை 305.5393 ரூபாயாகவும்

இலங்கை மத்திய வங்கி இன்று (12.01.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,

Categories

Popular News

Our Projects