Day: April 8, 2026

உற்சவ கால உணவுப் பட்டியல்களுக்கான கட்டணங்கள் இன்று (08.04.2026) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உற்சவ மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  இன்று நடைபெற்ற

உற்சவ கால உணவுப் பட்டியல்களுக்கான கட்டணங்கள் இன்று (08.04.2026) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில

ஆட்பதிவுத் திணைக்களத்தின் தொலைபேசி மற்றும் வட்ஸ்எப் இலக்கங்களைப் பயன்படுத்தி, தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் மோசடிக் கும்பல் ஒன்று குறித்துத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.  அதன்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் தொலைபேசி மற்றும் வட்ஸ்எப் இலக்கங்களைப் பயன்படுத்தி, தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொள்ளும்

லங்கா ஐஓசி நிறுவனம் தனது எரிபொருள் விலைகளை இன்று (08.04.2026) முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியமைத்துள்ளது. அதன் அடிப்படையில், டீசல் வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த

லங்கா ஐஓசி நிறுவனம் தனது எரிபொருள் விலைகளை இன்று (08.04.2026) முதல் அமுலுக்கு

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) திட்டத்தை முன்னெடுத்து வரும் விண்வெளி வீரர்கள், நிலவின் மிகவும் தொலைவில் உள்ள (மறுபக்கம்) பகுதியில் எடுத்த முதல் புகைப்படத்தை வெள்ளை மாளிகை

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) திட்டத்தை முன்னெடுத்து வரும் விண்வெளி வீரர்கள், நிலவின்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று காலை 5.45

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை அறிவித்ததைத்

பண்டிகைக் காலத்தில் லாஃப்ஸ் எரிவாயுவினை தட்டுப்பாடின்றி நுகர்வோருக்கு வழங்கும் நடவடிக்கைகள் இன்று (08.04.2026) முதல் ஆரம்பிக்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் லாஃப்ஸ் எரிவாயுவினை தட்டுப்பாடின்றி நுகர்வோருக்கு வழங்கும் நடவடிக்கைகள் இன்று (08.04.2026)

தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருநாள் சேவையானது, அத்தியாவசியத் தேவையுள்ளவர்களுக்காக மட்டும் இன்று (08.04.2026) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தச் சேவையானது திணைக்களத்தின்

தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருநாள் சேவையானது, அத்தியாவசியத் தேவையுள்ளவர்களுக்காக மட்டும் இன்று

நவீனமயப்படுத்தப்பட்ட கொழும்பு- புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் இன்றைய தினம் (08.04.2026) திறக்கப்படவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் திறந்து பொது மக்களின் பாவனைக்காக கையளிக்கவுள்ளதாக

நவீனமயப்படுத்தப்பட்ட கொழும்பு- புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் இன்றைய தினம் (08.04.2026) திறக்கப்படவுள்ளது.

2026 ஏப்ரல் 08 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 ஏப்ரல் 08 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும்

2026 ஏப்ரல் 08 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 ஏப்ரல் 08

Categories

Popular News

Our Projects