Day: April 29, 2026

தேசிய நூலகத்தின் 36 ஆம் ஆண்டு நிறைவு விழாவானது 28.04.2026 அன்று நடைபெற்றது. தேசிய நூலகத்தின் 36 ஆம் ஆண்டு நிறைவு விழாவில், நூலக மற்றும் தகவல்

தேசிய நூலகத்தின் 36 ஆம் ஆண்டு நிறைவு விழாவானது 28.04.2026 அன்று நடைபெற்றது.

பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவித்தல் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேல் மாகாணங்களுக்கும்

பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் இன்று (29.04.2026) முதல் தற்காலிகமாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக குறித்த அமைச்சு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் இன்று (29.04.2026) முதல் தற்காலிகமாக

கோதுமை மாவின் விலையை இன்று (29.04.2026) முதல் அதிகரிப்பதற்கு பிறீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, பிறீமா நிறுவனத்தின் கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை 5

கோதுமை மாவின் விலையை இன்று (29.04.2026) முதல் அதிகரிப்பதற்கு பிறீமா நிறுவனம் நடவடிக்கை

‘அஸ்வெசும’ நலன்புரிப் பயனாளிகளைத் துல்லியமாக இனங்காண்பதற்கும், பட்டியல் தயாரிக்கும் பணிகளை அதிக வினைத்திறனுடனும் துல்லியமாகவும் மேற்கொள்வதற்கும் 28.04.2026 அன்று நிதி அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

‘அஸ்வெசும’ நலன்புரிப் பயனாளிகளைத் துல்லியமாக இனங்காண்பதற்கும், பட்டியல் தயாரிக்கும் பணிகளை அதிக வினைத்திறனுடனும்

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ்.குமனாயக்கவினால் 29.04.2026 அன்று

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணங்கள் குறித்த தீர்மானம் எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, 2026 ஆம்

திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணங்கள் குறித்த தீர்மானம் எதிர்வரும் மே மாதம் 09 ஆம்

உலக மக்களுக்கு அமைதிச் செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்கும், பௌத்த மதத்தின் உரிமையை சர்வதேசத்திற்குக் கொண்டு செல்வதற்குமாக இலங்கையில் 07 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட “ஏஹிபஸ்ஸிகோ” அமைதி நடைபயணத்தை நிறைவு

உலக மக்களுக்கு அமைதிச் செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்கும், பௌத்த மதத்தின் உரிமையை சர்வதேசத்திற்குக்

2026 ஏப்ரல் 29ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 ஏப்ரல் 29ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப்

2026 ஏப்ரல் 29ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 ஏப்ரல் 29ஆம் திகதி

Categories

Popular News

Our Projects