Day: May 6, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக மட்டத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களை வலுப்படுத்தும் நோக்கில் மனோஹரி மோடியூல் (Manohari Module) பயிற்சி நெறி திட்டமானது உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவனின் தலைமையில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக மட்டத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களை வலுப்படுத்தும் நோக்கில் மனோஹரி மோடியூல்

மட்டக்களப்பு மாவட்ட விவசாய முன்னேற்ற அறிக்கை தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட விவசாயப்பணிப்பார் எம்.ஏப்.ஏ.சனீரின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 06.05.2026 அன்று நடைபெற்றது. 14

மட்டக்களப்பு மாவட்ட விவசாய முன்னேற்ற அறிக்கை தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட விவசாயப்பணிப்பார் எம்.ஏப்.ஏ.சனீரின்

மே மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 4,765 ரூபாய்க்கு தொடர்ந்தும்

மே மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

டெங்கு அபாயம் அதிகமுள்ள வலயங்களை இலக்காகக் கொண்டு இன்று (06.05.2026) விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. குறிப்பாக, 43

டெங்கு அபாயம் அதிகமுள்ள வலயங்களை இலக்காகக் கொண்டு இன்று (06.05.2026) விசேட டெங்கு

இலங்கையின் நகர்ப்புறங்களில் வசிக்கும் பாடசாலை செல்லும் சிறுவர்களில் 10 முதல் 15 சதவீதம் பேர் அதிக எடை அல்லது உடற்பருமன் கொண்டவர்களாக இருப்பதாக சிறுவர் நல மருத்துவ

இலங்கையின் நகர்ப்புறங்களில் வசிக்கும் பாடசாலை செல்லும் சிறுவர்களில் 10 முதல் 15 சதவீதம்

2027 ஆம் ஆண்டில் தரம் 6 இற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இந்த மாதத்திற்குள் உரிய கற்றல் தொகுதிகளை அச்சிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்

2027 ஆம் ஆண்டில் தரம் 6 இற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும்

இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்காக விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தகப் பண்ட வரியை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட

இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்காக விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தகப் பண்ட வரியை உடனடியாக அமலுக்கு

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் 4,000 க்கும் அதிகமான அதிபர் வெற்றிடங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றிடங்களுக்குத் தகுதியானவர்களைத் தாமதமின்றி உடனடியாகத்

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் 4,000 க்கும்

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (06) பிற்பகல் 1 மணியளவில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (06) பிற்பகல் 1 மணியளவில் இடியுடன் கூடிய

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த ரஷ்ய சுகாதார அமைச்சர் மிக்கைல் முராஷ்கோ (Mr.Mikhail Murashko) உள்ளிட்ட தூதுக்குழுவினர் தமது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த ரஷ்ய சுகாதார அமைச்சர்

Categories

Popular News

Our Projects