Day: May 26, 2026

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை தாபிக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை தாபிக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு கரும்புச் செய்கையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் சவால்களை வெற்றிகொள்வதற்காக, சர்வதேச தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதன் அவசியத்தை இனங்கண்டு ‘இலங்கையின் கரும்புத் திட்டம்’ (Sugarcane Project of

உள்நாட்டு கரும்புச் செய்கையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் சவால்களை வெற்றிகொள்வதற்காக, சர்வதேச தொழில்நுட்ப

25.05.2026 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானஙகள். இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

<i

25.05.2026 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானஙகள். இச் செய்தியினை ஏனையவர்களுக்கும்

எதிர்வரும் ஜூலை மாதம் இறுதி வரை நாட்டிற்குத் தேவையான எரிபொருள் இருப்புக்கள் தற்போது நாட்டில் உள்ளதாகப் பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மொத்த விநியோக முனைய நிறுவனத்தின் (CPSTL)

எதிர்வரும் ஜூலை மாதம் இறுதி வரை நாட்டிற்குத் தேவையான எரிபொருள் இருப்புக்கள் தற்போது

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகாரப் பிரதேசங்களுக்கு நாளை (27.05.2026) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகாரப் பிரதேசங்களுக்கு நாளை (27.05.2026) 12

2026 ஆம் ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 9,90,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, ஜனவரி

2026 ஆம் ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 9,90,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு

நாட்டிற்குள் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் இல்லையென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மசகு எண்ணெயைக் கொண்ட இரு கப்பல்கள் எதிர்வரும் சில நாட்களில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக

நாட்டிற்குள் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் இல்லையென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மசகு

எதிர்வரும் ஹஜ் பெருநாள் மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு சிறைகளில் உள்ள கைதிகள் தங்களது உறவினர்களைச் சந்திப்பதற்கான விசேட வாய்ப்பொன்றை சிறைச்சாலைகள் திணைக்களம் வழங்கியுள்ளது.  அதன் பிரகாரம்,

எதிர்வரும் ஹஜ் பெருநாள் மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு சிறைகளில் உள்ள கைதிகள்

மூளைக்காய்ச்சல் (Enteroviral Meningitis) பாடசாலைகள் மற்றும் சமுக அடிப்படையிலான பல்வேறு பகுதிகளுக்கு பரவி வருவதாகத் தென்படுவதால் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அனைத்து சுகாதாரத் துறைகளுக்கும் நிறுவனங்களுக்கும்

மூளைக்காய்ச்சல் (Enteroviral Meningitis) பாடசாலைகள் மற்றும் சமுக அடிப்படையிலான பல்வேறு பகுதிகளுக்கு பரவி

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 7.75 சதவீதத்திலிருந்து 8.75 சதவீதமாக இலங்கை மத்திய வங்கி அதிகரித்துள்ளது. உலகளாவிய ரீதியில் அதிகரித்த எண்ணெய் விலைகளின் காரணமாக உள்நாட்டு எரிபொருள்

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 7.75 சதவீதத்திலிருந்து 8.75 சதவீதமாக இலங்கை மத்திய

Categories

Popular News

Our Projects