ஆரையம்பதி திருநீற்றுக்கேணி குளம் மற்றும் வாய்க்கால் பகுதிகளில் பாரியளவிலான சிரமதானப்பணி 27-07-2023 அன்று பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்டது.
USAID மற்றும் Global Communities நிறுவனங்களின் அனுசரணையுடன் LIFT தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் இப்பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பாரிய சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.
விபரங்கள் காணொளியில் ![]()
![]()










![]()











2 Responses
Good work LIFT.
Super. Keep it up.