இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 1ஆவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி 22.01.2025 அன்று இடம்பெறவுள்ளது.
இப் போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 7மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையே 5 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
அத்துடன் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடர், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










