அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் 2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் 2 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் 11.04.2025 அன்று நிறைவடையும்.
அதன் அடிப்படையில், முதலாம் தவணையின் 3 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகி, மே மாதம் 9 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…